இது 26 பெண்கள் எழுதிய 26 கதைகளின் தொகுப்பு நூல். ஏற்கெனவே தமிழில் சிறார் கதைத்தொகுப்புகள் பல வந்திருந்தாலும் பெண்கள் எழுதிய முதல் கதைத்தொகுப்பு என்ற சிறப்பை இந்நூல் பெறுகிறது. இத்தொகுப்பில்
[...]
இந்தச் சிறார் குறுநாவலில் மல்லி என்ற சிறுமி, நாய், கிளி என்று ஏதாவது ஒன்றைச் செல்லப் பிராணியாக வளர்க்க ஆசைப்படுகிறாள். ஆனால் பெற்றோர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவள் விருப்பத்துக்குத் தடை
[...]
இந்தத் தொகுப்பில் 10 சிறார் கதைகள் உள்ளன. ‘முகில் அண்ணனும், நண்பர்களும்’ என்பது முதல் கதை. ‘இந்த உணவு எனக்குப் பிடிக்காது’ என்று சொல்வதும், அம்மாவிடம் தனக்காக மட்டும் புது உணவைச்
[...]
06/09/2025 அன்று நிவேதிதா பதிப்பகத்தின் 20+ சிறார் நூல்கள் வெளியீட்டு விழா சீர்காழியில் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடந்து முடிந்தது. குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா, நூலகத் தந்தை எஸ்.ஆர்.ரெங்கநாதன் ஆகியோர்
[...]
இந்நூலில் உலகச் சிறார் சினிமா சார்ந்த 13 கட்டுரைகள் இதிலுள்ளன. ‘பொம்மி’ சிறார் இதழில் வெளிவந்து, வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இது. குழந்தைகளின் பிரச்சினைகளை மையப்படுத்தி, அவர்கள் கண்ணோட்டத்தில்
[...]
இந்தத் தொகுப்பில் 10 சிறார் கதைகள் உள்ளன. ‘கரசுவும் பரசுவும்’ என்ற முதல் கதையில், கரசு என்ற காகம், “கா! கா!” என்று கரையாமல், குரலைக் கிளி போலக் “கீ! கீ!”
[...]