Narayani_Subramanian

ஸ்பாரோவின் பெண் எழுத்தாளர் சந்திப்பு

(‘இயல்’ சிறார் மின்னிதழில் 15/08/2025 வெளியான கட்டுரை இங்கே மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நன்றி ‘இயல்’ மின்னிதழ்.) https://www.iyal.net/post/sparrow-writters மும்பையில் இயங்கும் ஸ்பாரோ (SPARROW – Sound and Picture Archives [...]
Share this:

நாராயணி சுப்ரமணியன்

நாராயணி சுப்ரமணியன் கடல்சார் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.  கடல்வாழ் உயிரின ஆய்வாளரான இவர், சிறந்த ஆய்வுக்காக வழங்கப்படும் இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் ஆய்வுக்கட்டுரைக்கான அருணை ராஜகோபால் [...]
Share this:

ஆழ்கடல் (சூழலும் வாழிடங்களும்)

கடல்சார் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவரும், கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளருமான நாராயணி சுப்ரமணியன், இந்நூலை எழுதியுள்ளார்.  ஆழ்கடல் குறித்து நேரடியாகத் தமிழில், இளையோருக்கு எழுதப்பட்ட முதல் நூலிது.  நீர்முழ்கியில் நம்மை அமரவைத்து, [...]
Share this: