Ko_Ma_Kothandam

பாலசாகித்திய புரஸ்கார் விருது வென்ற நூல் வரிசை-7

காட்டுக்குள்ளே இசைவிழா ஆசிரியர் கொ.மா.கோதண்டம் 2011 ஆம் ஆண்டு பால சாகித்திய புரஸ்கார் விருது, கொ.மா.கோதண்டம் அவர்கள் எழுதிய ‘காட்டுக்குள்ளே இசை விழா’ என்ற சிறுவர் கதைத்தொகுப்புக்குக் கிடைத்தது.  பெரியவர்களுக்கு 40 [...]
Share this:

கொ.மா.கோதண்டம்

டாக்டர் கொ.மா.கோதண்டம் விருது நகர் மாவட்டம், இராஜபாளையம் ஊரைச் சேர்ந்தவர். பெரியவர்களுக்கும், சிறுவர்களுக்குமாக 100 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவரது மகன் கொ.மா.கோ.இளங்கோவும், குறிப்பிடத்தக்க சிறார் எழுத்தாளர். இவரது ‘ஆரண்ய காண்டம்’, [...]
Share this: