புக்ஸ் ஃபார் சில்ரன்

தேனி சுந்தர்

தேனி சுந்தர், அரசுப் பள்ளி ஆசிரியர். அறிவியல் மற்றும் கல்விச் செயல்பாட்டாளர். தேனி மாவட்டம் நாராயண தேவன் பட்டி இவரது சொந்த ஊர். ‘டுஜக் டுஜக் – ஒரு அப்பாவின் டைரி’, [...]
Share this:

புதிய சிறார் வாசிப்பு நூல்கள் வெளியீடு

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் ஏற்கெனவே 11 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் மேலும் 6 சிறார் வாசிப்பு நூல்கள் [...]
Share this:

உயரப் பறந்த மீன்கள்

இந்தச் சிறுவர் கதைத் தொகுப்பில் ஆறு கதைகள் உள்ளன. சங்கிலியில் கட்டாத அணில்குஞ்சு என்பது முதல் கதை. ஆறாம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் பற்றி உரையாடு கிறார்கள். [...]
Share this:

தாத்தாவின் மூன்றாவது டிராயர்

இந்த நூலில் 13 மொழிபெயர்ப்புக் கதைகள் உள்ளன. இவற்றை மூத்த சிறார் எழுத்தாளர் சுகுமாரன், வாசிக்க எளிதான நடையில் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்துள்ளார். நூலின் தலைப்பான ‘தாத்தாவின் மூன்றாவது டிராயர்’ [...]
Share this:

பால சாகித்திய புரஸ்கார் விருது வென்ற படைப்புகள் (2010-2024)

1954ஆம் ஆண்டிலிருந்து செயல்படும் சாகித்திய அகாடமி, 2010ஆம் ஆண்டில் தான், சிறந்த சிறார் இலக்கியப் படைப்புகளுக்கு விருது ஒன்றை ஏற்படுத்தியது. அதன்படி சாகித்திய அகாடமியால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் வெளியாகும் சிறந்த சிறார் [...]
Share this:

கேக்கின் பிறந்தநாள்

நம் பிறந்த நாளில் கேக் வெட்டிக் கொண்டாடுகிறோம். அந்தக் கேக் தன் பிறந்த நாளைக் கொண்டாடினால் எப்படி இருக்கும்? என்ற விநோதமான கற்பனையை அடிப்படையாக வைத்து, இந்தச் சிறார் குறுநாவலை எழுதியிருக்கிறார் [...]
Share this:

Magic Umbrella (Children Novel)

ஞா.கலையரசி தமிழில் எழுதி வெளியான ‘மந்திரக்குடை’ சிறார் குறுநாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இது. இதை மொழிபெயர்த்தவர் N.கலாவதி. “A magic happens in the novel, ‘Magic Umbrella.’ Through that [...]
Share this:

பகபா இயக்க வாசிப்பு நூல்கள் வெளியீட்டு விழா!

முனைவர் வே.வசந்தி தேவி அவர்கள் தலைவராகயிருந்து வழி நடத்தும் பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து வாசிப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கியுள்ள 11 சிறார் வாசிப்பு நூல்கள், 17/11/2024 அன்று [...]
Share this:

பாட்டி பெயர் என்ன?

பேராசிரியர் ச.மாடசாமி, இந்நூலின் ஆசிரியர். 32 பக்கமுள்ள இந்தச் சிறிய நூலில் நான்கு கதைகள் உள்ளன. ‘அண்ணன்-தம்பி சண்டை’ என்ற கதை, அண்ணனும் தம்பியும் அர்த்தமின்றி ஓயாமல் சண்டை போடுவதைச் சொல்கிறது. [...]
Share this:

பாட்டியும் பேத்தியும்

இந்நூலின் ஆசிரியர் லைலாதேவி அவர்கள். 32 பக்கம் கொண்ட இந்தச் சிறு நூலில், நான்கு கதைகள் உள்ளன. ‘வணிகரும் வழிப்போக்கரும்’ என்ற எகிப்திய நாட்டுப்புறக்கதை, வாசிக்க வெகு சுவாரசியமாக இருக்கிறது. வணிகரின் [...]
Share this: