சுட்டி உலகத்துக்கு இன்று நான்காம் ஆண்டு இனிய பிறந்த நாள்! சுட்டி உலகம் துவங்கி நேற்றுடன் நான்காண்டு நிறைவு பெற்று, இன்று ஐந்தாம் ஆண்டு துவங்குகிறது. 2021ஆம் ஆண்டில் இந்த வலைத்தளத்தைத்
[...]
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துகள்! 27/12/2024 துவங்கி தற்சமயம் நடந்து கொண்டிருக்கும் சென்னை புத்தகத் திருவிழாவுக்காக வெளிவந்த சிறார் நூல்கள் சிலவற்றை, எங்கள் சுட்டி உலகத்தில் அறிமுகம்
[...]
அன்புடையீர்! வணக்கம். எல்லோருக்கும் அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் & புத்தாண்டு வாழ்த்துகள்! சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், 48வது புத்தகக்காட்சி டிசம்பர் 27ஆம் தேதி துவங்கி, ஜனவரி 12 வரை 17 நாட்கள்
[...]
எல்லோருக்கும் அன்பு வணக்கம். குழந்தைகள் அனைவருக்கும் அட்வான்ஸ் குழந்தைகள் நாள் வாழ்த்துகள்! குழந்தைகளை அளவற்ற அன்புடன் நேசித்த நம் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள், குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்படுவது,
[...]
எல்லோருக்கும் அன்பு வணக்கம். அக்டோபர் 2 நம் தேசத்தந்தை காந்தியடிகள் பிறந்த நாள்! இந்தியா விடுதலை பெற அவர் ஆற்றிய அரும்பணிகளை, நாம் நினைவு கூர்ந்து நன்றி செலுத்த வேண்டும்! “இந்தப்
[...]
அன்புடையீர்! வணக்கம். இரண்டு முக்கியத் தலைவர்களின் பிறந்த நாள் இம்மாதம் வருவதால் செப்டம்பர், நம் தமிழ்நாட்டுக்கு, முக்கியமான மாதம். அறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்டம்பர் 15! தந்தை பெரியார் பிறந்த
[...]
சுட்டிகளுக்கு அன்பு வணக்கம். ‘சுட்டி உலகம்’ துவங்கி, இம்மாதத்துடன் மூன்று ஆண்டு நிறைவு பெறுகின்றது. இதுவரை 56000 பார்வைகளைத் தாண்டி, சுட்டி உலகம் வெற்றிகரமாகத் தொடர்ந்து நடை போடுகின்றது. இதுவரை நூற்றுக்கும்
[...]
சுட்டிக் குழந்தைகளுக்கு அன்பு வணக்கம். 47வது சென்னை புத்தகத் திருவிழா-2024, சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள குழந்தைகள் எத்தனை பேர், இந்த அறிவுத் திருவிழாவுக்குச் சென்று வந்தீர்கள்? என்ன என்ன
[...]
அன்புடையீர்! வணக்கம். எல்லோருக்கும், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துகளும் கூட! நாம் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த சென்னை புத்தகத் திருவிழா துவங்கி, ஒரு வாரம் ஆகிவிட்டது. ஏராளமான புதுப்
[...]
குழந்தைகள் அனைவருக்கும், அட்வான்ஸ் குழந்தைகள் நாள் வாழ்த்துகள்! 09/11/2023 அன்று, டில்லியில் நடைபெற்ற விழாவில், ‘ஆதனின் பொம்மை’ என்ற சிறுவர் நாவலுக்காகப் பால புரஸ்கார் விருது பெற்ற, எழுத்தாளர் உதயசங்கர் அவர்களைச்
[...]