லண்டனில் வசிக்கும் இந்நூலின் தொகுப்பாசிரியரான பிரபு ராஜேந்திரன் சிறார் இலக்கியம் சார்ந்தும், குழந்தைகள் சார்ந்தும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். ‘பஞ்சு மிட்டாய்’ சிறுவர் இதழின் ஆசிரியரும், கதைசொல்லியுமான இவர், ‘ஓங்கில்
[...]
கல்வியாளர் திருமிகு வே.வசந்திதேவி அம்மையார் 01/08/2025 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் காலமானார். இவருக்குச் ‘சுட்டி உலகம்’ சார்பாகக் கண்ணீர் அஞ்சலி! இவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்
[...]
சுட்டிகளுக்கும் பெற்றோருக்கும் அன்பு வணக்கம். 1954ஆம் ஆண்டிலிருந்து செயல்படும் சாகித்ய அகாடமி 2010ஆம் ஆண்டு முதல் சிறந்த சிறுவர் இலக்கியப் படைப்புக்கு ஆண்டுதோறும் பால சாகித்திய புரஸ்கார் கொடுத்துக் கெளரவிக்கிறது. அதன்படி
[...]
அனைவருக்கும் அன்பு வணக்கம். கோடை விடுமுறை முடிந்து, பள்ளி திறந்திருக்கிறது. புதிய கல்வி ஆண்டில் பள்ளியில் சேர்ந்து இருக்கும் எல்லாச் சுட்டிகளுக்கும், எங்கள் சுட்டி உலகத்தின் அன்பு வாழ்த்துகள்! குழந்தைகளுக்கும், அவர்களை
[...]
சுட்டி உலகத்துக்கு நான்காம் ஆண்டு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! இன்று ‘சுட்டி உலகம்’ வெற்றிகரமாக ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் வாசிப்புக்கு வழிகாட்டவேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன்
[...]
எல்லோருக்கும் இனிய உலகப் புத்தக நாள் வாழ்த்துகள்! ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி, யுனெஸ்கோ உலகப் புத்தக நாளாகக் கொண்டாடுகின்றது. புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதும் பதிப்புரிமை, காப்புரிமை ஆகியவற்றை
[...]
அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 2ஆம் தேதி உலகமுழுதும் கொண்டாடப்படுகின்றது. 1967 ஆம் ஆண்டு முதல் டென்மார்க்கைச் சேர்ந்த சிறுவர் எழுத்தாளர் ஹான் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans
[...]
அனைவருக்கும் உலகத் தாய்மொழி நாள் (The International Mother Language Day) வாழ்த்துகள் தெரிவிப்பதில் மகிழ்கின்றோம். வாழ்க தமிழ்! 2000ஆம் ஆண்டிலிருந்து இந்த நாள் யுனெஸ்கோவால் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலக மக்களிடையே
[...]
பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் ஏற்கெனவே 11 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் மேலும் 6 சிறார் வாசிப்பு நூல்கள்
[...]
‘அம்மாடி..அப்பாடி’ என்ற தம் நூல் வழியாகத் தமிழில் ‘பாட்டி-தாத்தா இலக்கியம்’ என்ற புது வகைமையைத் துவக்கி வைத்திருக்கிறார் பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள். “கொட்டுவதா..அள்ளுவதா..” என்ற இவரது இரண்டாவது நூலும், அதே வகைமையில்
[...]