தேனி சுந்தர், அரசுப் பள்ளி ஆசிரியர். அறிவியல் மற்றும் கல்விச் செயல்பாட்டாளர். தேனி மாவட்டம் நாராயண தேவன் பட்டி இவரது சொந்த ஊர். ‘டுஜக் டுஜக் – ஒரு அப்பாவின் டைரி’,
[...]
திருவாரூர் மாவட்டம் குடவாசலைச் சொந்த ஊராகக் கொண்ட கார்த்திகா கவின்குமார், திருச்சியில் வசிக்கிறார். பேராசிரியராகப் பணியாற்றிய இவர், தற்போது இணைய வழியில் உலகளவில் வெளிநாடுவாழ் மாணவர்க்கும், பரதநாட்டியக் கலைஞர்க்கும், தமிழ் இலக்கிய
[...]
சாலை செல்வம் முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பொதுவாழ்வில் இருந்து வருபவர். பெண்ணியச் செயல்பாட்டாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பன்முக அடையாளங்களைக் கொண்டவர். புதுச்சேரியில் உள்ள ஆசிரியப்பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியப் பயிற்றுநராகப் பணியாற்றி
[...]
லைலா தேவி பெற்ற பட்டங்கள்:- எம்.ஏ; எம்.ஃபில். இவர் எழுதிய புத்தகங்கள்: “நாட்டுப்புறக் கதைகளில் முடிவெடுக்கும் பெண்கள்”, “ரோசா பார்க்ஸ்” ஆகியவை. சிறார்க்காக ‘நரி-என் குழந்தை’ என்ற தலைப்பில், இவர் மொழிபெயர்த்த
[...]
முனைவர் மு. சர்மிளாதேவி கல்லூரிப் பேராசிரியர். தீவிர வாசிப்பாளர். எழுதுவதிலும், கதை சொல்வதிலும் பேரார்வம் கொண்டவர். தமிழ்நாடு அரசு வாசிப்பு இயக்கத்தின் மாநிலக் கருத்தாளர். “பின்நவீனத்துவம் எம்.ஜி.சுரேஷ் நாவல்களில்”, “எவஞ் சொன்னது
[...]
ஓங்கில் கூட்டமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து வெளியிட்ட இளையோருக்கான நூல் வரிசையில் எழுத்தாளர் இ.பா.சிந்தன், ‘ஜானகி அம்மாள்-இந்தியாவின் கரும்புப் பெண்மணி’, ‘பல்வங்கர் பலூ’ என்ற இரண்டு நூல்களை எழுதியுள்ளார். இவர் ‘குட்டிஸ்டோரி’
[...]
தஞ்சாவூரைச் சொந்த ஊராகக் கொண்ட ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு, தற்போது லண்டனில் வசிக்கிறார். ‘பஞ்சு மிட்டாய்’ சிறுவர் இதழ், ‘ஓங்கில் கூட்டம்’ எனத் தொடர்ந்து சிறார் இலக்கியம் சார்ந்து இயங்குகிறார். தமிழ்நாடு
[...]
வா.மு.கோமு என்ற பெயரில் எழுதி வரும் கோமகன், ஈரோடு மாவட்டம் வாய்ப்பாடியைச் சேர்ந்தவர். ‘நடுகல்’ இணைய இலக்கிய இதழின் ஆசிரியர். மாயத்தொப்பி, பூனை வளர்த்த மூன்று பிள்ளைகள், காயாவனம், கபி என்கிற
[...]
வேலூரைச் சேர்ந்த துரை ஆனந்த் குமார் அபுதாபியில் பணிபுரிகிறார். 2018ஆம் ஆண்டு முதல் சிறுவர்க்குக் கதை சொல்லுதல், கதை எழுதுதல், சிறார் குழுவை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுச் செயலாற்றுகின்றார். ‘KIDS
[...]
ச.தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மதிப்புறு தலைவராகவும், செம்மலர் மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். அறிவொளி இயக்கப் பணிகளுக்காகப் புதிய கற்றோரின் (neo-literates) வாசிப்புக்காக முப்பதுக்கு மேற்பட்ட சிறு
[...]