2024ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்(Han Kang) என்பவருக்குக் கிடைத்துள்ளது. தென்கொரியாவிலிருந்து நோபல் பரிசு பெறும் முதல் நபர் இவரே! இவர் 2007ஆம் ஆண்டு
[...]
ச.தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மதிப்புறு தலைவராகவும், செம்மலர் மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். அறிவொளி இயக்கப் பணிகளுக்காகப் புதிய கற்றோரின் (neo-literates) வாசிப்புக்காக முப்பதுக்கு மேற்பட்ட சிறு
[...]
எல்லோருக்கும் அன்பு வணக்கம். அக்டோபர் 2 நம் தேசத்தந்தை காந்தியடிகள் பிறந்த நாள்! இந்தியா விடுதலை பெற அவர் ஆற்றிய அரும்பணிகளை, நாம் நினைவு கூர்ந்து நன்றி செலுத்த வேண்டும்! “இந்தப்
[...]
அன்புடையீர்! வணக்கம். இரண்டு முக்கியத் தலைவர்களின் பிறந்த நாள் இம்மாதம் வருவதால் செப்டம்பர், நம் தமிழ்நாட்டுக்கு, முக்கியமான மாதம். அறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்டம்பர் 15! தந்தை பெரியார் பிறந்த
[...]
நர்மதா தேவி அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் படித்தவர். பாலினச் சமத்துவக்காகப் பணியாற்றிய IWID நிறுவனத்தில் மூத்த திட்ட அலுவலகராகப் பணியாற்றியவர். அண்ணா FM, பொதிகை, புதுயுகம் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் ஆய்வாளராக,
[...]
ஈட்டி எறிதல் போட்டியில் கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, இம்முறை வெள்ளி மட்டுமே வென்றாலும், நம் இதயங்களைக் கவர்ந்த தங்க மகனாகத் திகழ்கின்றார். யாருமே எதிர்பார்க்காதவாறு பாகிஸ்தானின்
[...]
எல்லோருக்கும் அன்பு வணக்கம். அனைவருக்கும் அட்வான்ஸ் இந்திய சுதந்திரத் தின வாழ்த்துகள்! இந்தியா சுதந்திரமடைந்து 77 ஆண்டுகள் முடிந்துவிட்டன. 15/08/2024 அன்று நாம் 78வது சுதந்திர நாளைக் கொண்டாட இருக்கின்றோம்! இந்நாளில்
[...]
ஆள்காட்டிக் குருவி மனிதர்களையோ, விலங்குகளையோ கண்டால், சத்தமாகக் குரல் எழுப்பி, மற்ற பறவைகளுக்கும், உயிரினங்களுக்கும் அபாய எச்சரிக்கை செய்யுமாம். இப்படி ஆளைக் காட்டிக் கொடுப்பதால், இதற்கு இப்பெயர். அண்டங் காக்காவை விடச்
[...]
எழுத்தாளர் யூமா வாசுகி எழுதிய, ‘தன்வியின் பிறந்தநாள்’ என்ற சிறார் கதைத் தொகுப்புக்கு, 2024ஆம் ஆண்டுக்கான, ‘பால சாகித்திய புரஸ்கார் விருது’ கிடைத்துள்ளது. இதைப் பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன்
[...]
மோ.கணேசன் சேலம் மாவட்டம், ஆத்தூரில் பிறந்தவர். முதல் தலைமுறை பட்டதாரி. விகடன் மூலம், மாணவ பத்திரிக்கையாளராக இதழியல் துறைக்கு வந்தவர். இவர் இதழியல், வரலாற்றியல் ஆகியவற்றில், முதுகலைப் பட்டமும், இதழியலில் முனைவர்
[...]