Author
ஆசிரியர் குழு

என் அப்பாவின் டிராகன்

இந்நூலில் உலகச் சிறார் சினிமா சார்ந்த 13 கட்டுரைகள் இதிலுள்ளன. ‘பொம்மி’ சிறார் இதழில் வெளிவந்து, வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இது. குழந்தைகளின் பிரச்சினைகளை மையப்படுத்தி, அவர்கள் கண்ணோட்டத்தில் [...]
Share this:

புதிய சிறார் நூல்கள்–நிவேதிதா பதிப்பகம்

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா நூற்றாண்டு பிறந்த நாள் நினைவாக நிவேதிதா பதிப்பகம், சென்னை, ஊருணி வாசகர் வட்டம் சார்பாக 23/12/2024 அன்று மாலை 4 மணியளவில், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு [...]
Share this:

புத்தாண்டு-2025 நல்வாழ்த்துகள்!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! 2025ஆம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் ஆண்டாக அமையச் சுட்டி உலகம் சார்பாக வாழ்த்துவதில் மகிழ்கின்றோம்! டிசம்பர் 27 முதல் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் [...]
Share this:

சூரியனைத் தேடி..

இந்தத் தொகுப்பில் 10 சிறார் கதைகள் உள்ளன. ‘கரசுவும் பரசுவும்’ என்ற முதல் கதையில், கரசு என்ற காகம், “கா! கா!” என்று கரையாமல், குரலைக் கிளி போலக் “கீ! கீ!” [...]
Share this:

48வது சென்னை புத்தகத்திருவிழா

சென்னையில் இன்று (27/12/2024) மாலை 48வது புத்தகத்திருவிழா தொடங்கியது. 12/01/2025 வரை இது நடைபெறும். சென்னை நந்தனம் (ஒய்.எம்.சி.ஏ) உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் துவங்கப்பட்டுள்ள இத்திருவிழா, வார நாட்களில் மதியம் 2 [...]
Share this:

தலையங்கம் – டிசம்பர் 2024

அன்புடையீர்! வணக்கம். எல்லோருக்கும் அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் & புத்தாண்டு வாழ்த்துகள்! சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், 48வது புத்தகக்காட்சி டிசம்பர் 27ஆம் தேதி துவங்கி, ஜனவரி 12 வரை 17 நாட்கள் [...]
Share this:

தாத்தாவின் மூன்றாவது டிராயர்

இந்த நூலில் 13 மொழிபெயர்ப்புக் கதைகள் உள்ளன. இவற்றை மூத்த சிறார் எழுத்தாளர் சுகுமாரன், வாசிக்க எளிதான நடையில் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்துள்ளார். நூலின் தலைப்பான ‘தாத்தாவின் மூன்றாவது டிராயர்’ [...]
Share this:

பால சாகித்திய புரஸ்கார் விருது வென்ற படைப்புகள் (2010-2024)

1954ஆம் ஆண்டிலிருந்து செயல்படும் சாகித்திய அகாடமி, 2010ஆம் ஆண்டில் தான், சிறந்த சிறார் இலக்கியப் படைப்புகளுக்கு விருது ஒன்றை ஏற்படுத்தியது. அதன்படி சாகித்திய அகாடமியால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் வெளியாகும் சிறந்த சிறார் [...]
Share this:

கார்த்திகா கவின்குமார்

திருவாரூர் மாவட்டம் குடவாசலைச் சொந்த ஊராகக் கொண்ட கார்த்திகா கவின்குமார், திருச்சியில் வசிக்கிறார். பேராசிரியராகப் பணியாற்றிய இவர், தற்போது இணைய வழியில் உலகளவில் வெளிநாடுவாழ் மாணவர்க்கும், பரதநாட்டியக் கலைஞர்க்கும், தமிழ் இலக்கிய [...]
Share this:

கேக்கின் பிறந்தநாள்

நம் பிறந்த நாளில் கேக் வெட்டிக் கொண்டாடுகிறோம். அந்தக் கேக் தன் பிறந்த நாளைக் கொண்டாடினால் எப்படி இருக்கும்? என்ற விநோதமான கற்பனையை அடிப்படையாக வைத்து, இந்தச் சிறார் குறுநாவலை எழுதியிருக்கிறார் [...]
Share this: