Author
ஆசிரியர் குழு

ஈரோடு சர்மிளா

முனைவர் மு. சர்மிளாதேவி கல்லூரிப் பேராசிரியர்‌. தீவிர வாசிப்பாளர். எழுதுவதிலும், கதை சொல்வதிலும் பேரார்வம் கொண்டவர். தமிழ்நாடு அரசு வாசிப்பு இயக்கத்தின் மாநிலக் கருத்தாளர். “பின்நவீனத்துவம் எம்.ஜி.சுரேஷ் நாவல்களில்”, “எவஞ் சொன்னது [...]
Share this:

இ.பா.சிந்தன்

ஓங்கில் கூட்டமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து வெளியிட்ட இளையோருக்கான நூல் வரிசையில் எழுத்தாளர் இ.பா.சிந்தன், ‘ஜானகி அம்மாள்-இந்தியாவின் கரும்புப் பெண்மணி’, ‘பல்வங்கர் பலூ’ என்ற இரண்டு நூல்களை எழுதியுள்ளார். இவர் ‘குட்டிஸ்டோரி’ [...]
Share this:

‘பஞ்சு மிட்டாய்’ பிரபு

தஞ்சாவூரைச் சொந்த ஊராகக் கொண்ட ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு, தற்போது லண்டனில் வசிக்கிறார். ‘பஞ்சு மிட்டாய்’ சிறுவர் இதழ், ‘ஓங்கில் கூட்டம்’ எனத் தொடர்ந்து சிறார் இலக்கியம் சார்ந்து இயங்குகிறார். தமிழ்நாடு [...]
Share this:

நோபல் பரிசு-இலக்கியம்-2024

2024ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்(Han Kang) என்பவருக்குக் கிடைத்துள்ளது. தென்கொரியாவிலிருந்து நோபல் பரிசு பெறும் முதல் நபர் இவரே! இவர் 2007ஆம் ஆண்டு [...]
Share this:

வா.மு.கோமு

வா.மு.கோமு என்ற பெயரில் எழுதி வரும் கோமகன், ஈரோடு மாவட்டம் வாய்ப்பாடியைச் சேர்ந்தவர். ‘நடுகல்’ இணைய இலக்கிய இதழின் ஆசிரியர். மாயத்தொப்பி, பூனை வளர்த்த மூன்று பிள்ளைகள், காயாவனம், கபி என்கிற [...]
Share this:

துரை ஆனந்த் குமார்

வேலூரைச் சேர்ந்த துரை ஆனந்த் குமார் அபுதாபியில் பணிபுரிகிறார். 2018ஆம் ஆண்டு முதல் சிறுவர்க்குக் கதை சொல்லுதல், கதை எழுதுதல், சிறார் குழுவை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுச் செயலாற்றுகின்றார். ‘KIDS [...]
Share this:

ச.தமிழ்ச்செல்வன்

ச.தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மதிப்புறு தலைவராகவும், செம்மலர் மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். அறிவொளி இயக்கப் பணிகளுக்காகப் புதிய கற்றோரின் (neo-literates) வாசிப்புக்காக முப்பதுக்கு மேற்பட்ட சிறு [...]
Share this:

வேதியியல் நோபல் பரிசு – 2024

இந்த ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ், ஜான் ஜம்பர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. நம் உடலில் ஒவ்வொரு உயிரணு(cell)விலும் உள்ள புரதங்களைப்(Proteins) பற்றிய ஆராய்ச்சிக்காக, இவர்கள் இவ்விருதுக்குத் [...]
Share this:

தலையங்கம்-அக்டோபர்-2024

எல்லோருக்கும் அன்பு வணக்கம். அக்டோபர் 2 நம் தேசத்தந்தை காந்தியடிகள் பிறந்த நாள்! இந்தியா விடுதலை பெற அவர் ஆற்றிய அரும்பணிகளை, நாம் நினைவு கூர்ந்து நன்றி செலுத்த வேண்டும்! “இந்தப் [...]
Share this:

நோபல் இயற்பியல் விருது – 2024

பிரிட்டிஷ்-கனடியப் பேராசிரியர் ஜியோஃபெரி ஹிண்டன் (Geoffrey Hinton), அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பலகலைக்கழகப் பேராசிரியர் ஜான் ஹாஃப்பீல்டு(John Hopfield) ஆகியோர் இருவருக்கும், 2024ஆம் ஆண்டுக்கான நோபல் இயற்பியல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகின்றது.  இருவருக்கும் [...]
Share this: