Author
ஆசிரியர் குழு

தலையங்கம்_ஆகஸ்ட்_2025

அனைவருக்கும் வணக்கம். இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்று 15/08/1947 அன்று தன் முதல் சுதந்திர நாளைக் கொண்டாடியது. அதன்படி இந்தாண்டு தன் 79ஆம் சுதந்திர நாளை இந்தியா கொண்டாட இருக்கின்றது. எல்லோருக்கும் [...]
Share this:

ஞா.குமுதம்

ஞா.குமுதம் காரைக்காலில் பிறந்து புதுச்சேரியில் வசிக்கிறார். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் அதிகாரியாகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். ‘சுட்டி உலகம்’ காணொளியின் கதை சொல்லி. தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள [...]
Share this:

தியா எங்கே?

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில், ஏற்கெனவே 17 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக்கூடிய [...]
Share this:

கொடுக்கும் மரம்; அடிக்கும் மரம்

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில், ஏற்கெனவே 17 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக்கூடிய [...]
Share this:

சந்தனக் கூடு

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில், ஏற்கெனவே 17 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக்கூடிய [...]
Share this:

மாதியும் யானையும்

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில், ஏற்கெனவே 17 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக்கூடிய [...]
Share this:

நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் – நோக்கமும் அதன் பாதையும்

லண்டனில் வசிக்கும் இந்நூலின் தொகுப்பாசிரியரான பிரபு ராஜேந்திரன் சிறார் இலக்கியம் சார்ந்தும், குழந்தைகள் சார்ந்தும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். ‘பஞ்சு மிட்டாய்’ சிறுவர் இதழின் ஆசிரியரும், கதைசொல்லியுமான இவர், ‘ஓங்கில் [...]
Share this:

சிறார் வாசிப்பு நூல் வெளியீடு  

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும்  பாரதி புத்தகாலயமும் இணைந்து தமிழை எழுத்துக் கூட்டி வாசிக்கும் சிறார்க்காக மிக எளிய மொழியில், மிகக் குறைந்த விலையில் 17 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அதன் [...]
Share this:

வசந்திதேவி அம்மையார் மறைவு – அஞ்சலி

கல்வியாளர் திருமிகு வே.வசந்திதேவி அம்மையார் 01/08/2025 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் காலமானார். இவருக்குச் ‘சுட்டி உலகம்’ சார்பாகக் கண்ணீர் அஞ்சலி!   இவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் [...]
Share this:

தலையங்கம் – ஜூலை 2025

சுட்டிகளுக்கும் பெற்றோருக்கும் அன்பு வணக்கம். 1954ஆம் ஆண்டிலிருந்து செயல்படும் சாகித்ய அகாடமி 2010ஆம் ஆண்டு முதல் சிறந்த சிறுவர் இலக்கியப் படைப்புக்கு ஆண்டுதோறும் பால சாகித்திய புரஸ்கார் கொடுத்துக் கெளரவிக்கிறது. அதன்படி [...]
Share this: