
ஈரோடு சர்மிளா
முனைவர் மு. சர்மிளாதேவி கல்லூரிப் பேராசிரியர். தீவிர வாசிப்பாளர். எழுதுவதிலும், கதை சொல்வதிலும் பேரார்வம் கொண்டவர். தமிழ்நாடு அரசு வாசிப்பு இயக்கத்தின் மாநிலக் கருத்தாளர். “பின்நவீனத்துவம் எம்.ஜி.சுரேஷ் நாவல்களில்”, “எவஞ் சொன்னது
[...]