Author
ஆசிரியர் குழு

மாதியும் யானையும்

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில், ஏற்கெனவே 17 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக்கூடிய [...]
Share this:

நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் – நோக்கமும் அதன் பாதையும்

லண்டனில் வசிக்கும் இந்நூலின் தொகுப்பாசிரியரான பிரபு ராஜேந்திரன் சிறார் இலக்கியம் சார்ந்தும், குழந்தைகள் சார்ந்தும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். ‘பஞ்சு மிட்டாய்’ சிறுவர் இதழின் ஆசிரியரும், கதைசொல்லியுமான இவர், ‘ஓங்கில் [...]
Share this:

சிறார் வாசிப்பு நூல் வெளியீடு  

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும்  பாரதி புத்தகாலயமும் இணைந்து தமிழை எழுத்துக் கூட்டி வாசிக்கும் சிறார்க்காக மிக எளிய மொழியில், மிகக் குறைந்த விலையில் 17 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அதன் [...]
Share this:

வசந்திதேவி அம்மையார் மறைவு – அஞ்சலி

கல்வியாளர் திருமிகு வே.வசந்திதேவி அம்மையார் 01/08/2025 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் காலமானார். இவருக்குச் ‘சுட்டி உலகம்’ சார்பாகக் கண்ணீர் அஞ்சலி!   இவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் [...]
Share this:

தலையங்கம் – ஜூலை 2025

சுட்டிகளுக்கும் பெற்றோருக்கும் அன்பு வணக்கம். 1954ஆம் ஆண்டிலிருந்து செயல்படும் சாகித்ய அகாடமி 2010ஆம் ஆண்டு முதல் சிறந்த சிறுவர் இலக்கியப் படைப்புக்கு ஆண்டுதோறும் பால சாகித்திய புரஸ்கார் கொடுத்துக் கெளரவிக்கிறது. அதன்படி [...]
Share this:

எறும்புகளின் சபதம்

2011ஆம் ஆண்டு அறிவியல் வெளியீடாக வந்திருக்கும் இந்தச் சிறார் கதைத் தொகுப்பில் மொத்தம் ஐந்து அறிவியல் புனைகதைகள் உள்ளன. அப்போது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத்தலைவராக இருந்த பேராசிரியர் சோ.மோகனா இந்நூலை [...]
Share this:

மழைக்காடுகள்

தமிழ்நாடு அரசு செயல்படுத்தியுள்ள இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ்க் குழந்தைகளின் வயதுவாரியாக வெளியிடப்பட்டுள்ள சிறார் நூல்களில் இதுவும் ஒன்று. காட்டூர் கிராமத்துப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஆதனும், அதியனும் நெருங்கிய [...]
Share this:

திருப்புமுனை

தமிழ்நாடு அரசு செயல்படுத்தியுள்ள இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ்க் குழந்தைகளுக்கு வயதுவாரியாக வெளியிடப்பட்டுள்ள சிறார் கதை நூல்களில் இதுவும் ஒன்று. இளங்கோவும் மணியும் ஆறாம் வகுப்பு மாணவர்கள். இருவரும் நெருங்கிய நண்பர்கள். [...]
Share this:

பால சாகித்திய புரஸ்கார் விருது-2025

2025ஆம் ஆண்டுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருதை ‘ஒற்றைச் சிறகு ஓவியா’ என்ற சிறார் நாவலுக்காக, விஷ்ணுபுரம் சரவணன் பெற்றிருக்கிறார். அவருக்குச் ‘சுட்டி உலகம்’ சார்பாக இனிய வாழ்த்துகள்! இதைப் பாரதி [...]
Share this:

தலையங்கம் – ஜூன் 2025

அனைவருக்கும் அன்பு வணக்கம். கோடை விடுமுறை முடிந்து, பள்ளி திறந்திருக்கிறது. புதிய கல்வி ஆண்டில் பள்ளியில் சேர்ந்து இருக்கும் எல்லாச் சுட்டிகளுக்கும், எங்கள் சுட்டி உலகத்தின் அன்பு வாழ்த்துகள்! குழந்தைகளுக்கும், அவர்களை [...]
Share this: