பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில், ஏற்கெனவே 11 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக்
[...]
பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில், ஏற்கெனவே 11 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக்
[...]
அனைவருக்கும் உலகத் தாய்மொழி நாள் (The International Mother Language Day) வாழ்த்துகள் தெரிவிப்பதில் மகிழ்கின்றோம். வாழ்க தமிழ்! 2000ஆம் ஆண்டிலிருந்து இந்த நாள் யுனெஸ்கோவால் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலக மக்களிடையே
[...]
தேனி சுந்தர், அரசுப் பள்ளி ஆசிரியர். அறிவியல் மற்றும் கல்விச் செயல்பாட்டாளர். தேனி மாவட்டம் நாராயண தேவன் பட்டி இவரது சொந்த ஊர். ‘டுஜக் டுஜக் – ஒரு அப்பாவின் டைரி’,
[...]
பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் ஏற்கெனவே 11 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் மேலும் 6 சிறார் வாசிப்பு நூல்கள்
[...]
இது 15+ வயதினர்க்கான நூல். பதின்ம வயதில் ஆண் குழந்தைகள் தங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை அறிவியல் பூர்வமாகப் புரிந்து கொள்ள உதவும் முக்கியமான புத்தகம். இந்நூலின் ஆசிரியர் சாலை
[...]
இந்தச் சிறுவர் கதைத் தொகுப்பில் 15 கதைகள் உள்ளன. சிறுமியின் கனவாக விரியும் ‘பறக்கும் யானையும் பேசும் பூக்களும்’ என்ற இந்நூலின் தலைப்பாக அமைந்த முதல் கதை, மாயா ஜாலமும் அதீத
[...]
அனைவருக்கும் அன்பு வணக்கம். 2025 ஜனவரி மாதம் சென்னை புத்தகத் திருவிழா முடிந்து, அதன் தொடர்ச்சியாகத் தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் புத்தகத் திருவிழா நடந்தவண்ணம் உள்ளது. உங்கள் ஊருக்கு அருகாமையில்
[...]
இந்தச் சிறுவர் கதைத் தொகுப்பில் ஆறு கதைகள் உள்ளன. சங்கிலியில் கட்டாத அணில்குஞ்சு என்பது முதல் கதை. ஆறாம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் பற்றி உரையாடு கிறார்கள்.
[...]
குழந்தைகளுக்காகக் குழந்தைகளே எழுதும் சூழல் தற்போது அதிகமாகி இருப்பது வரவேற்க வேண்டிய நல்ல விஷயம். கவின் கிருஷ்ணா என்ற குழந்தை படைப்பாளர் சொன்ன ஐந்து குட்டிக் கதைகள் இதில் உள்ளன. இந்தக்
[...]