அன்புடையீர்! வணக்கம். இம்மாதம் 7 ஆம் தேதியுடன், குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு பெறுகின்றது. கடந்தாண்டு இவரது பிறந்த நாளை முன்னிட்டும், குழந்தைகள் தினத்தை முன்னிட்டும், சுட்டி
[...]
நெட்டையன் என்ற ஒரு ஒட்டகசிவிங்கியும், குறும்பன் என்ற அணிலும் நண்பர்கள். குறும்பன் நெட்டையனின் கழுத்தில் சறுக்கி விளையாடும். குறும்பனை முதுகில் ஏற்றிக் கொண்டு நெட்டையன் காட்டைச் சுற்றி வரும். ஒரு நாள்
[...]
குளிர்காலத்தின் காலைப்பொழுது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள். வழியிலிருந்த இலைகளில் இருந்த பனித்துளிகளில், சூரிய ஒளி பட்டுப் பிரகாசிக்கின்றது. பனித்துளிகளில் சூரியன் தெரிவதைப் பார்த்துக் குழந்தைகள் வியக்கின்றனர். கண்ணாடி போல, அதில் அவர்கள்
[...]