Month
October 2022

ஓணான் கற்ற பாடம்

ஓர் ஓணான் வெளவாலைப் போலப் பறக்க ஆசைப்படுகின்றது.  தலைகீழாகத் தொங்கினால், சிறகு முளைக்கும் என்று ஒரு வெளவால் சொன்னதை நம்பி, பகல் முழுக்கத் தலை கீழாகத் தொங்குகிறது. இரவில் இரையைப் பிடிக்க [...]
Share this:

புழுவின் கர்வம்

ஒரு தோட்டத்தில் முருங்கை மரமும், கறிவேப்பிலை மரமும் இருந்தன. முருங்கை மரத்தில் கம்பளி பூச்சிகளும், கறிவேப்பிலை மரத்தில் வண்ணத்துப் பூச்சியின் புழுக்களும் நிறைந்து இருந்தன. அழகாக இருந்த வண்ணத்துப்பூச்சியின் புழுக்கள், முட்களும் [...]
Share this:

கிவி

பறவைகள் பல விதம் – 5 வணக்கம் சுட்டிகளே. கிவி (Kiwi) பறவை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் கூடவே நியூசிலாந்தும் நினைவுக்கு வருமே. ஆம், நியூசிலாந்து நாட்டின் தேசியப் பறவைதான் கிவி. [...]
Share this:

ஸ்கங்க்

விநோத விலங்குகள் – 5 வணக்கம் சுட்டிகளே. சுட்டி உலகத்தின் இந்த மாத விநோத விலங்கு என்ன தெரியுமா? தமிழில் முடை வளிமா என்று சொல்லப்படும் Skunk தான். இது Mephitis [...]
Share this:

பாகு மரம்

மரம் மண்ணின் வரம் – 5 வணக்கம் சுட்டிகளே. இந்த மாத மரத்தின் பெயரைப் பார்த்தவுடன் சர்க்கரையிலிருந்துதானே பாகு காய்ச்சுவாங்க? மரத்திலிருந்து எப்படி பாகு கிடைக்கும்? என்று யோசிப்பீங்க. மேப்பிள் மரத்திலிருந்து [...]
Share this:

தலையங்கம் – அக்டோபர் 2022

அன்புடையீர்! வணக்கம். அக்டோபர் 02 காந்தி பிறந்த நாள்! நாடெங்கும் வன்முறையும், மத துவேஷமும் தலை விரித்தாடும் இந்நாளில், காந்தி நமக்கு மிக அதிகமாகத் தேவைப்படுகிறார். அவர் போதித்த அஹிம்சை, மத [...]
Share this:

பெருங்கனா – சிறார் நாவல்

சிறார் எழுத்தாளர் விழியனுடைய கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் ஏழை, எளிய, அடித்தட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளாகவே இருப்பர். கதையினூடாக அவர்களது வறுமையும், வாழ்க்கைப்பாடும், கல்வி கற்பதில் அவர்களுக்கிருக்கும் தடைகளும், அடிப்படை [...]
Share this:

கூடி வாழ வேண்டும்

ஓர் எறும்புக்கூட்டில் இருந்த ஒரு குட்டி எறும்புக்குக் கூட்டமாக இருக்கப் பிடிக்கவில்லை. ‘கூடிவாழ்ந்தால் கோடி நன்மை’ என்று ஒரு காவல் எறும்பு, அதற்கு எடுத்துச் சொல்லியும் அது கேட்கவில்லை. தனியே சென்று [...]
Share this:

குறும்புக்காரக் குட்டிக்குரங்கு

ஒரு காட்டில் ஒரு குறும்புக்காரக் குட்டிக்குரங்கு இருந்தது. அது மரக் கிளைகளில் அமரும் பறவைகளை, ‘இது என் மரம்’ என்று சொல்லி விரட்டிக் கொண்டேயிருந்தது “காடு,பூமி,மரங்கள் எல்லாருக்கும் சொந்தம்; எனவே யாரிடமும் [...]
Share this: