writer

பூர்ணிமா கார்த்திக்

மருத்துவத் துறையில் பணியாற்றும் ‘பூகா’ என்ற புனைபெயர் கொண்ட பூர்ணிமா கார்த்திக், சென்னையில் வசிக்கிறார். இவர் இது வரை முப்பதுக்கும் மேற்பட்ட நாவல்களும், நாற்பது சிறுகதைகளும், சில சிறார் கதைகளும் எழுதியுள்ளார். [...]
Share this:

ஜெயா சிங்காரவேலு

கரூரில் வசிக்கும் ஜெயா சிங்காரவேலு பெற்ற பட்டங்கள் M.sc.,M.phil; B.Edஇல் சிறப்புக் கல்வி. ‘பூஞ்சிட்டு’ குழந்தைகள் மாத மின்னூலின் ஆசிரியர் குழுவில் இருக்கும் இவரது இரண்டு நாவல்கள் அச்சில் வெளியாகியுள்ளன. ‘கோடனின் [...]
Share this:

தேனி சுந்தர்

தேனி சுந்தர், அரசுப் பள்ளி ஆசிரியர். அறிவியல் மற்றும் கல்விச் செயல்பாட்டாளர். தேனி மாவட்டம் நாராயண தேவன் பட்டி இவரது சொந்த ஊர். ‘டுஜக் டுஜக் – ஒரு அப்பாவின் டைரி’, [...]
Share this:

கார்த்திகா கவின்குமார்

திருவாரூர் மாவட்டம் குடவாசலைச் சொந்த ஊராகக் கொண்ட கார்த்திகா கவின்குமார், திருச்சியில் வசிக்கிறார். பேராசிரியராகப் பணியாற்றிய இவர், தற்போது இணைய வழியில் உலகளவில் வெளிநாடுவாழ் மாணவர்க்கும், பரதநாட்டியக் கலைஞர்க்கும், தமிழ் இலக்கிய [...]
Share this:

சாலை செல்வம்

சாலை செல்வம் முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பொதுவாழ்வில் இருந்து வருபவர். பெண்ணியச் செயல்பாட்டாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பன்முக அடையாளங்களைக் கொண்டவர். புதுச்சேரியில் உள்ள ஆசிரியப்பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியப் பயிற்றுநராகப் பணியாற்றி [...]
Share this:

லைலா தேவி

லைலா தேவி பெற்ற பட்டங்கள்:- எம்.ஏ; எம்.ஃபில். இவர் எழுதிய புத்தகங்கள்: “நாட்டுப்புறக் கதைகளில் முடிவெடுக்கும் பெண்கள்”, “ரோசா பார்க்ஸ்” ஆகியவை. பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து வெளியிட்டுள்ள [...]
Share this:

ஈரோடு சர்மிளா

முனைவர் மு. சர்மிளாதேவி கல்லூரிப் பேராசிரியர்‌. தீவிர வாசிப்பாளர். எழுதுவதிலும், கதை சொல்வதிலும் பேரார்வம் கொண்டவர். தமிழ்நாடு அரசு வாசிப்பு இயக்கத்தின் மாநிலக் கருத்தாளர். “பின்நவீனத்துவம் எம்.ஜி.சுரேஷ் நாவல்களில்”, “எவஞ் சொன்னது [...]
Share this:

இ.பா.சிந்தன்

ஓங்கில் கூட்டமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து வெளியிட்ட இளையோருக்கான நூல் வரிசையில் எழுத்தாளர் இ.பா.சிந்தன், ‘ஜானகி அம்மாள்-இந்தியாவின் கரும்புப் பெண்மணி’, ‘பல்வங்கர் பலூ’ என்ற இரண்டு நூல்களை எழுதியுள்ளார். இவர் ‘குட்டிஸ்டோரி’ [...]
Share this:

‘பஞ்சு மிட்டாய்’ பிரபு

தஞ்சாவூரைச் சொந்த ஊராகக் கொண்ட ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு, தற்போது லண்டனில் வசிக்கிறார். ‘பஞ்சு மிட்டாய்’ சிறுவர் இதழ், ‘ஓங்கில் கூட்டம்’ எனத் தொடர்ந்து சிறார் இலக்கியம் சார்ந்து இயங்குகிறார். தமிழ்நாடு [...]
Share this:

வா.மு.கோமு

வா.மு.கோமு என்ற பெயரில் எழுதி வரும் கோமகன், ஈரோடு மாவட்டம் வாய்ப்பாடியைச் சேர்ந்தவர். ‘நடுகல்’ இணைய இலக்கிய இதழின் ஆசிரியர். மாயத்தொப்பி, பூனை வளர்த்த மூன்று பிள்ளைகள், காயாவனம், கபி என்கிற [...]
Share this: