Vishupuram Saravanan

பால சாகித்திய புரஸ்கார் விருது-2025

2025ஆம் ஆண்டுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருதை ‘ஒற்றைச் சிறகு ஓவியா’ என்ற சிறார் நாவலுக்காக, விஷ்ணுபுரம் சரவணன் பெற்றிருக்கிறார். அவருக்குச் ‘சுட்டி உலகம்’ சார்பாக இனிய வாழ்த்துகள்! இதைப் பாரதி [...]
Share this:

விஷ்ணுபுரம் சரவணன்

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை மாணவர்களுக்காகத் வெளியிடும்’தேன்சிட்டு’, ‘ஊஞ்சல்’ என்ற இதழ்களின் இணையாசிரியராக இருக்கின்றார். 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதை,சிறார் இலக்கியம், கட்டுரை என்ற வகைமையில் 17 நூல்களை எழுதியுள்ளார். ‘ஒற்றைச் [...]
Share this:

ஒற்றைச் சிறகு ஓவியா

வகை சிறுவர் நாவல் ஆசிரியர் விஷ்ணுபுரம் சரவணன் வெளியீடு புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை (+91-8778073949) விலை ரூ 110/- நந்திமங்கலம் அரசுப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர்கள் பள்ளி ஆண்டு [...]
Share this: