பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில், ஏற்கெனவே 11 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக்
[...]
உமா என்ற ஆறு வயது சிறுமிக்குக் கதை என்றால் உயிர். ஒரு நாள் தேவதை அவளுக்கு ஒரு மந்திரக்கோலைக் கொடுக்கிறது. அந்தக் கோலினால் தட்டிப் பொம்மைக்கு உயிர் கொடுத்தால், அது கதை
[...]
இது கருப்பு வெள்ளை படங்களுடன் கூடிய 16 பக்கம் கொண்ட கதைப் புத்தகம். வாசிப்பு இயக்கத்தை முன்னெடுக்கும் பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கமும், சென்னை பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரனும்
[...]
இது கருப்பு வெள்ளை படங்களுடன் கூடிய 16 பக்கம் கொண்ட கதைப் புத்தகம். வாசிப்பு இயக்கத்தை முன்னெடுக்கும் பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கமும், சென்னை பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரனும்
[...]
16 பக்கம் கொண்ட இந்தப் புத்தகத்தில், ஆங்கிலக் கதைகளைத் தழுவி எழுதப்பட்ட இரண்டு கதைகள் உள்ளன. கருப்பு, வெள்ளை படங்களும் உண்டு. விலை ரூபாய் இருபது மட்டுமே. வாசிப்பு இயக்கத்தை முன்னெடுக்கும்
[...]
16 பக்கம் கொண்ட இந்தப் புத்தகத்தில், இரண்டு கதைகள் உள்ளன. கருப்பு, வெள்ளை படங்களும் உண்டு. விலை ரூபாய் இருபது மட்டுமே. வாசிப்பு இயக்கத்தை முன்னெடுக்கும் பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கமும்,
[...]
16 பக்கம் கொண்ட இந்த நூலின் விலை, ரூபாய் 20/- மட்டுமே. இதில் கருப்பு, வெள்ளை படங்களும் உண்டு. பெரிய எழுத்தில் மிகக் குறைந்த சொற்களில், குழந்தைகளுக்குத் தெரிந்த எளிய சொற்களைக்
[...]
16 பக்கம் கொண்ட இந்தச் சிறிய நூலில், இதில் இரண்டு கதைகள் உள்ளன. கருப்பு, வெள்ளை படங்களும் உண்டு. விலை ரூபாய் 20/- மட்டுமே. வாசிப்பு இயக்கத்தை முன்னெடுக்கும் பள்ளிக் கல்விப்
[...]
இந்தக் கதையைப் பெல்ஜியம் நாட்டில் செயல்படுகிற Camera-etc என்ற தொண்டு நிறுவனம், குழந்தைகளுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தி, அவர்களோடு இணைந்து உருவாக்கியுள்ளது. இந்தக் கதையை ‘கசின் பர்ட்’ என்ற பெயரில், 4
[...]
இது ஒரு குறுங்கதை. ஐந்தாம் வகுப்பு படிக்கும் ரகு சரியான துறுதுறு. ஒரு நாள் வேகமாக ஓடும் போது, கல் தடுக்கிக் கீழே விழுந்துவிட்டான். முழங்கால் எலும்பில் அடி பட்டதால், மருத்துவர்
[...]