சிறுவர் கதை

சிவி கேட்ட வரம்

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில், ஏற்கெனவே 11 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக் [...]
Share this:

டைனோசர் சொன்ன கதை

உமா என்ற ஆறு வயது சிறுமிக்குக் கதை என்றால் உயிர். ஒரு நாள்  தேவதை அவளுக்கு ஒரு மந்திரக்கோலைக் கொடுக்கிறது. அந்தக் கோலினால் தட்டிப் பொம்மைக்கு உயிர் கொடுத்தால், அது கதை [...]
Share this:

ஊசி

இது கருப்பு வெள்ளை படங்களுடன் கூடிய 16 பக்கம் கொண்ட கதைப் புத்தகம். வாசிப்பு இயக்கத்தை முன்னெடுக்கும் பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கமும், சென்னை பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரனும் [...]
Share this:

நிலாவின் பொம்மை

இது கருப்பு வெள்ளை படங்களுடன் கூடிய 16 பக்கம் கொண்ட கதைப் புத்தகம். வாசிப்பு இயக்கத்தை முன்னெடுக்கும் பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கமும், சென்னை பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரனும் [...]
Share this:

வானில் பறந்த மகிழ்

16 பக்கம் கொண்ட இந்தப் புத்தகத்தில், ஆங்கிலக் கதைகளைத் தழுவி எழுதப்பட்ட இரண்டு கதைகள் உள்ளன. கருப்பு, வெள்ளை படங்களும் உண்டு. விலை ரூபாய் இருபது மட்டுமே. வாசிப்பு இயக்கத்தை முன்னெடுக்கும் [...]
Share this:

பறக்கும் பூநாய்

16 பக்கம் கொண்ட இந்தப் புத்தகத்தில், இரண்டு கதைகள் உள்ளன. கருப்பு, வெள்ளை படங்களும் உண்டு. விலை ரூபாய் இருபது மட்டுமே. வாசிப்பு இயக்கத்தை முன்னெடுக்கும் பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கமும், [...]
Share this:

நரி-என் குழந்தை

16 பக்கம் கொண்ட இந்த நூலின் விலை, ரூபாய் 20/- மட்டுமே. இதில் கருப்பு, வெள்ளை படங்களும் உண்டு. பெரிய எழுத்தில் மிகக் குறைந்த சொற்களில், குழந்தைகளுக்குத் தெரிந்த எளிய சொற்களைக் [...]
Share this:

ஆந்தையும் மரங்கொத்தியும்

16 பக்கம் கொண்ட இந்தச் சிறிய நூலில், இதில் இரண்டு கதைகள் உள்ளன. கருப்பு, வெள்ளை படங்களும் உண்டு. விலை ரூபாய் 20/- மட்டுமே. வாசிப்பு இயக்கத்தை முன்னெடுக்கும் பள்ளிக் கல்விப் [...]
Share this:

சாந்தநாயகம் ஆணா? பெண்ணா?

இந்தக் கதையைப் பெல்ஜியம் நாட்டில் செயல்படுகிற Camera-etc என்ற தொண்டு நிறுவனம், குழந்தைகளுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தி, அவர்களோடு இணைந்து உருவாக்கியுள்ளது. இந்தக் கதையை ‘கசின் பர்ட்’ என்ற பெயரில், 4 [...]
Share this:

சினிமாப் பெட்டி

இது ஒரு குறுங்கதை. ஐந்தாம் வகுப்பு படிக்கும் ரகு சரியான துறுதுறு. ஒரு நாள் வேகமாக ஓடும் போது, கல் தடுக்கிக் கீழே விழுந்துவிட்டான். முழங்கால் எலும்பில் அடி பட்டதால், மருத்துவர் [...]
Share this: