பழனியப்பா பிரதர்ஸ்

குருவி நடக்குமா?

இத்தொகுப்பில் 11 இயற்கை அறிவியல் சிறுவர் கதைகள் உள்ளன. உயிரினங்கள் குறித்த பல்வேறு அறிவியல் உண்மைகளைச் சிறுவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக, இக்கதைகள் உள்ளன. ‘குருவி நடக்குமா?’ என்ற முதல் கதையில், [...]
Share this:

பாலசாகித்திய புரஸ்கார் விருது வென்ற நூல்வரிசை-6

சிறகு முளைத்த யானை –  குழந்தைப் பாடல்கள் கிருங்கை சேதுபதி புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் கிருங்கை சேதுபதி, அரசு கல்லூரியொன்றில் தமிழ்த்துறையின் துணைப்பேராசிரியராகப் பணி புரிகிறார்.  கவிஞர், சிறுகதையாசிரியர், நாடக ஆசிரியர், [...]
Share this:

பவளம் தந்த பரிசு

ரேவதி என்ற புனைபெயரில் இந்நூலை எழுதிய எழுத்தாளரின் இயற்பெயர் டாக்டர் ஈ.எஸ்.ஹரிஹரன் ஆகும். ‘பவளம் தந்த பரிசு’ என்ற தலைப்பிலான, இந்தச் சிறுவர் கதைத் தொகுப்புக்கு 2013 ஆம் ஆண்டுக்கான சாகித்திய [...]
Share this:

சிறகு முளைத்த யானை – குழந்தைப் பாடல்கள்

இது 2018 ஆம் ஆண்டு பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற நூல். இந்நூலில் 44 சிறுவர் பாடல்கள் உள்ளன.   சிறுவர் பாடல் என்றால் ஓசையும், இனிமையும் இன்றியமையாதது.  அத்துடன் கூற [...]
Share this: