ச_தமிழ்ச்செல்வன்

நாம எல்லாம் ஒன்னு

தமிழ்நாடு அரசு இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் வெளியாகியுள்ள இந்நூல் வண்ணப் படங்கள் மூலம் குழந்தைகளுக்குப் பன்மைத்துவத்தை (Pluralism) எளிமையாக விளக்குகிறது.   “நீ யானை…நான் மனுசன்…ஆனால் பூமியில் நாம் ஓர் [...]
Share this:

ச.தமிழ்ச்செல்வன்

ச.தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மதிப்புறு தலைவராகவும், செம்மலர் மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். அறிவொளி இயக்கப் பணிகளுக்காகப் புதிய கற்றோரின் (neo-literates) வாசிப்புக்காக முப்பதுக்கு மேற்பட்ட சிறு [...]
Share this:

காசு

கருப்பசாமி என்ற சிறுவனுக்குப் பாடப்புத்தகம் தாண்டிய நிறைய சந்தேகங்கள் வருகிறது. இவனது கேள்விகளுக்குச் சின்னசாமி மாமா, உற்சாகத்துடன் பதில் சொல்கிறார்.    பணமே இல்லாத காலத்தில், புழங்கிய பண்டமாற்று முறை; இந்த [...]
Share this: