சக்தி வை.கோவிந்தன்

சக்தி வை.கோவிந்தன் (1912 – 1966)

‘தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி’ என்று சிறப்புடன், குறிப்பிடத்தக்க வை. கோவிந்தன், எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். புதுக்கோட்டை மாவட்டம், ராயவரத்தில் பிறந்த இவர், பர்மாவில் சிலகாலம் பணியாற்றிவிட்டுத் தமிழகம் திரும்பினார். [...]
Share this: