 
		கி. ராஜநாராயணன்
		கி.ரா எனச் சுருக்கமாக அழைக்கப்படும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன், ‘கரிசல் இலக்கியத்தின் தந்தை’ எனப் போற்றப்படுகின்றார்.  கோவில்பட்டி அருகேயுள்ள இடைசெவல், இவர் பிறந்த ஊர்.  தற்போது புதுச்சேரியில் வசிக்கிறார்.  இவர் எழுதிய ‘கோபல்லபுரத்து 
 [...]			
