நீர்க்குமிழி சோப்

Neerkumili_pic

‘தருணின் பொம்மை’ என்ற முதல் கதை, பொம்மைகளுடன் விளையாடாமல் எந்நேரமும் டிவி பார்க்கும் தருணுக்கு, டிவியும் பொம்மைகளும் சேர்ந்து, விளையாட்டில் எப்படி ஆர்வம் ஏற்படுத்தின என்பதைச் சொல்கிறது.

‘டாலி-கோலி-அதிர்ச்சியில் காலி’ என்று குழந்தைகளைக் கவரக்கூடிய தலைப்பில் அமைந்த இது, டாலி, கோலி என்ற பெயருடைய ஆமை, முதலை கதையைச் சொல்கிறது. தான் இருந்த குட்டையைக் கடல் என்று நம்புகிறது டாலி. தான் இருந்த கடலைக் குட்டை என நம்புகிறது முதலை. முடிவில் இரண்டுக்கும் ஏற்படும் அதிர்ச்சி தான், கதை.    

எறும்புண்ணிகளிடமிருந்து எறும்புகளைக் கவின், தருண் என்ற சுட்டி எறும்புகள், எப்படிப் புத்திசாலித்தனமாகக் காப்பாற்றின என்பதைச் சொல்லும் சுவாரசியமான கதை, ‘எறும்புனா வைரஸ்’.

வகைசிறுவர் கதைகள்
ஆசிரியர்ராஜலட்சுமி நாராயணசாமி
வெளியீடு:-பாரதி பதிப்பகம், சென்னை-92 செல் 9383982930
விலைரூ 80/-.
Share this: