பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து தமிழை எழுத்துக் கூட்டி வாசிக்கும் சிறார்க்காக மிக எளிய மொழியில், மிகக் குறைந்த விலையில் 23 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அதன்
[...]
49வது புத்தகத்திருவிழா இன்று சென்னையில் இனிதே துவங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று விழாவைத் துவக்கி வைத்தார். சென்னை நந்தனம் YMCA உடல்கல்வியியல் கல்லூரியில் ஜனவரி 19 வரை இவ்விழா
[...]
துவங்கியிருக்கும் 2026ஆம் ஆண்டு அனைவருக்கும் உற்சாகமும் அளவிலா மகிழ்ச்சியும் தரும் ஆண்டாக அமையச் ‘சுட்டி உலகம்’ சார்பாக இனிய வாழ்த்துகள்! குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் 2021ஆம் ஆண்டு மே 10ஆம்
[...]
குழந்தைகள் அனைவருக்கும் ‘சுட்டி உலகம்’ சார்பாக இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்! முன்னாள் பிரதமர் நேரு குழந்தைகள் மீது கொண்டிருந்த அளவற்ற நேசத்தைப் போற்றும் வகையில், அவரது பிறந்த நாள் குழந்தைகள்
[...]
வே.வசந்தி தேவி அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 8ஆம் தேதியை இந்தாண்டு முதல் வசந்திதேவி வாசிப்புத் தினமாகக் கொண்டாடுவது என அவர் தலைவராக இருந்து வழிநடத்திய பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது.
[...]
இன்று குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் பிறந்த நாள்! புதுக்கோட்டை இராயவரத்தில் பிறந்த அழ.வள்ளியப்பா, குழந்தைகளை மிகவும் நேசித்ததோடு, தமிழில் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்கும் ஆற்றியிருப்பதால் ‘குழந்தை இலக்கியத்தின்
[...]
(Thanks:- Illustration-Niklas Elmehed) 2025 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய் (László Krasznahorkai) என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு மத்தியிலும் தொலைநோக்குப் பார்வையுடன் கலையின் சக்தியை
[...]
(Thanks:- Illustrations – Niklas Elmehed) அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் கிளார்க் (John Clarke), மைக்கேல் டிவோர்ட் (Michel H. Devoret), ஜான் மார்டின்ஸ் (John M. Martinis) ஆகிய மூவருக்கும்
[...]
(Thanks- Illustrations-Niklas Elmehed – The Hindu-Tamil Thisai) 2025ஆம் ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு மேரி ப்ரான்கோவ் (Mary E.Brunkow), ஃப்ரட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell), ஷிமோன் சககுஷி
[...]
06/09/2025 அன்று நிவேதிதா பதிப்பகத்தின் 20+ சிறார் நூல்கள் வெளியீட்டு விழா சீர்காழியில் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடந்து முடிந்தது. குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா, நூலகத் தந்தை எஸ்.ஆர்.ரெங்கநாதன் ஆகியோர்
[...]