ஆந்தையும் மரங்கொத்தியும்

Anthayum_pic

16 பக்கம் கொண்ட இந்தச் சிறிய நூலில், இதில் இரண்டு கதைகள் உள்ளன. கருப்பு, வெள்ளை படங்களும் உண்டு. விலை ரூபாய் 20/- மட்டுமே.

வாசிப்பு இயக்கத்தை முன்னெடுக்கும் பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கமும், சென்னை பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரனும் இணைந்து, ஏற்கெனவே 5 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக்கூடிய மிக எளிய மொழியில், குறைந்த விலையில், இந்தச் சிறார் வாசிப்பு நூல் வெளியாகி உள்ளது.

மரங்கொத்தி ‘மரத்தின் மருத்துவர்’ என்பது உண்மையா? ஆந்தைக்குப் பகலில் வெளியே வரப் பயமா? பயணம் கிளம்பும் முன்பு, எலுமிச்சையை ஏன் கார் டயரில் வைத்து நசுக்குகிறார்கள்? என்றெல்லாம் தெரிந்து கொள்ள ஆசையா? இந்தக் கதைப் புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்.

வகைசிறார் கதைகள்
ஆசிரியர்ஈரோடு சர்மிளா
வெளியீடு:-புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 8778073949.
விலைரூ 20/-
Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *