
மக்கள் மயமாகும் கல்வி
முனைவர் வே.வசந்தி தேவி அவர்கள் தமிழ்நாட்டின் முக்கியமான கல்வியாளர்களில் ஒருவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இரண்டு முறை துணைவேந்தராகப் பதவி வகித்தவர். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர், தமிழ்நாடு திட்டக்குழு
[...]