ஆசிரியர் இ.பா.சிந்தன் ‘ஜானகி அம்மாள்,’ பல்வங்கர் பலூ,’ அப்பா ஒரு கதை சொல்றீங்களா?’ உட்பட 15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இந்நூலில் இந்தியா உட்பட உலகளவில் முதல் ஏழு பெண் மருத்துவர்களை
[...]
நம் நாட்டுக்காகவும் சமூகத்துக்காகவும் உழைத்த ஆன்றோர், சான்றோர், சமூகப் போராளிகள், தலைவர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் தெரிந்து கொள்ளும்விதமாகப் பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம், ‘நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள்’ என்ற தலைப்பில்
[...]
பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில், ஏற்கெனவே 17 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக்கூடிய
[...]