16 பக்கம் கொண்ட இந்தப் புத்தகத்தில், ஆங்கிலக் கதைகளைத் தழுவி எழுதப்பட்ட இரண்டு கதைகள் உள்ளன. கருப்பு, வெள்ளை படங்களும் உண்டு. விலை ரூபாய் இருபது மட்டுமே. வாசிப்பு இயக்கத்தை முன்னெடுக்கும்
[...]
16 பக்கம் கொண்ட இந்தப் புத்தகத்தில், இரண்டு கதைகள் உள்ளன. கருப்பு, வெள்ளை படங்களும் உண்டு. விலை ரூபாய் இருபது மட்டுமே. வாசிப்பு இயக்கத்தை முன்னெடுக்கும் பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கமும்,
[...]
16 பக்கம் கொண்ட இந்த நூலின் விலை, ரூபாய் 20/- மட்டுமே. இதில் கருப்பு, வெள்ளை படங்களும் உண்டு. பெரிய எழுத்தில் மிகக் குறைந்த சொற்களில், குழந்தைகளுக்குத் தெரிந்த எளிய சொற்களைக்
[...]
16 பக்கம் கொண்ட இந்தச் சிறிய நூலில், இதில் இரண்டு கதைகள் உள்ளன. கருப்பு, வெள்ளை படங்களும் உண்டு. விலை ரூபாய் 20/- மட்டுமே. வாசிப்பு இயக்கத்தை முன்னெடுக்கும் பள்ளிக் கல்விப்
[...]
மானசி ரஷ்யாவில் வாழும் தமிழ்ச்சிறுமி. அவள் தன் நண்பர்களுடன் இணைந்து, கணினியில் ‘இயற்கை அதிசயங்கள்’ என்ற செயலியை உருவாக்குகிறாள். அவர்களுக்கு வித்தியாசமான உலக இயற்கை அதிசயங்களைத் தேடிப் பார்த்து, ரசிப்பதில் ஆர்வம்
[...]
இந்தக் கதையைப் பெல்ஜியம் நாட்டில் செயல்படுகிற Camera-etc என்ற தொண்டு நிறுவனம், குழந்தைகளுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தி, அவர்களோடு இணைந்து உருவாக்கியுள்ளது. இந்தக் கதையை ‘கசின் பர்ட்’ என்ற பெயரில், 4
[...]
இந்தத் தொகுப்பில் 10 சிறுவர் கதைகள் உள்ளன. இவை சின்னஞ்சிறு குழந்தைகள் ரசிக்கக் கூடிய, குட்டிக் கதைகள். ‘தருணின் பொம்மை’ என்ற முதல் கதை, பொம்மைகளுடன் விளையாடாமல் எந்நேரமும் டிவி பார்க்கும்
[...]
இந்த நூலில் 4 சிறுவர் கதைகள் உள்ளன. முதல் மூன்று கதைகளை ஞா.கலையரசியும், நான்காவது கதையைச் சிறார் எழுத்தாளர் விழியனும் எழுதியுள்ளார்கள். ‘தேவதை தந்த பரிசு’ என்ற முதல் கதையில், சிறுவன்
[...]
‘தன்வியின் பிறந்தநாள்’ என்ற தொகுப்பில், 10 சிறார் கதைகள் உள்ளன. அண்ணன் ஜெய்யும், தங்கை தன்வியும், இதில் முக்கிய கதாபாத்திரங்கள். பெரும்பாலான கதைகள், இவர்களிருவரையும் மையமாக வைத்தே சுழல்கின்றன. இந்தச் சிறார்
[...]
எழுத்தாளர் யூமா வாசுகி எழுதிய, ‘தன்வியின் பிறந்தநாள்’ என்ற சிறார் கதைத் தொகுப்புக்கு, 2024ஆம் ஆண்டுக்கான, ‘பால சாகித்திய புரஸ்கார் விருது’ கிடைத்துள்ளது. இதைப் பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன்
[...]