புத்தகங்கள்

உதவி

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில் ஏற்கெனவே 11 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக் [...]
Share this:

பூனையா? புலியா?

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில், ஏற்கெனவே 11 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக் [...]
Share this:

நட்சத்திரக் குழந்தை

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில், ஏற்கெனவே 11 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக் [...]
Share this:

புதிய சிறார் வாசிப்பு நூல்கள் வெளியீடு

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் ஏற்கெனவே 11 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் மேலும் 6 சிறார் வாசிப்பு நூல்கள் [...]
Share this:

ஆண் உடல் பதின்மப் பயணம்

இது 15+ வயதினர்க்கான நூல். பதின்ம வயதில் ஆண் குழந்தைகள் தங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை அறிவியல் பூர்வமாகப் புரிந்து கொள்ள உதவும் முக்கியமான புத்தகம்.   இந்நூலின் ஆசிரியர் சாலை [...]
Share this:

பறக்கும் யானையும் பேசும் பூக்களும்

இந்தச் சிறுவர் கதைத் தொகுப்பில் 15 கதைகள் உள்ளன. சிறுமியின் கனவாக விரியும் ‘பறக்கும் யானையும் பேசும் பூக்களும்’ என்ற இந்நூலின் தலைப்பாக அமைந்த முதல் கதை, மாயா ஜாலமும் அதீத [...]
Share this:

உயரப் பறந்த மீன்கள்

இந்தச் சிறுவர் கதைத் தொகுப்பில் ஆறு கதைகள் உள்ளன. சங்கிலியில் கட்டாத அணில்குஞ்சு என்பது முதல் கதை. ஆறாம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் பற்றி உரையாடு கிறார்கள். [...]
Share this:

ஷார்க்கை அடித்த மின்னல்

குழந்தைகளுக்காகக் குழந்தைகளே எழுதும் சூழல் தற்போது அதிகமாகி இருப்பது வரவேற்க வேண்டிய நல்ல விஷயம். கவின் கிருஷ்ணா என்ற குழந்தை படைப்பாளர் சொன்ன ஐந்து குட்டிக் கதைகள் இதில் உள்ளன. இந்தக் [...]
Share this:

டைனோசர் சொன்ன கதை

உமா என்ற ஆறு வயது சிறுமிக்குக் கதை என்றால் உயிர். ஒரு நாள்  தேவதை அவளுக்கு ஒரு மந்திரக்கோலைக் கொடுக்கிறது. அந்தக் கோலினால் தட்டிப் பொம்மைக்கு உயிர் கொடுத்தால், அது கதை [...]
Share this:

கொட்டுவதா..அள்ளுவதா…

‘அம்மாடி..அப்பாடி’ என்ற தம் நூல் வழியாகத் தமிழில் ‘பாட்டி-தாத்தா இலக்கியம்’ என்ற புது வகைமையைத் துவக்கி வைத்திருக்கிறார் பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள். “கொட்டுவதா..அள்ளுவதா..” என்ற இவரது இரண்டாவது நூலும், அதே வகைமையில் [...]
Share this: