புத்தகங்கள்

முதல் ஸ்டெதஸ்கோப் பெண்கள்

ஆசிரியர் இ.பா.சிந்தன் ‘ஜானகி அம்மாள்,’ பல்வங்கர் பலூ,’ அப்பா ஒரு கதை சொல்றீங்களா?’ உட்பட 15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இந்நூலில் இந்தியா உட்பட உலகளவில் முதல் ஏழு பெண் மருத்துவர்களை [...]
Share this:

மக்கள் மயமாகும் கல்வி

முனைவர் வே.வசந்தி தேவி அவர்கள் தமிழ்நாட்டின் முக்கியமான கல்வியாளர்களில் ஒருவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இரண்டு முறை துணைவேந்தராகப் பதவி வகித்தவர். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர், தமிழ்நாடு திட்டக்குழு [...]
Share this:

முத்துலட்சுமி ரெட்டி

நம் நாட்டுக்காகவும் சமூகத்துக்காகவும் உழைத்த ஆன்றோர், சான்றோர், சமூகப் போராளிகள், தலைவர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் தெரிந்து கொள்ளும்விதமாகப் பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம், ‘நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள்’ என்ற தலைப்பில் [...]
Share this:

சிறகு விரிக்கும் சிறார் கதைகள்

இது 26 பெண்கள் எழுதிய 26 கதைகளின் தொகுப்பு நூல்.  ஏற்கெனவே தமிழில் சிறார் கதைத்தொகுப்புகள் பல வந்திருந்தாலும் பெண்கள் எழுதிய முதல் கதைத்தொகுப்பு என்ற சிறப்பை இந்நூல் பெறுகிறது. இத்தொகுப்பில் [...]
Share this:

மல்லியும் பல்லியும்

இந்தச் சிறார் குறுநாவலில் மல்லி என்ற சிறுமி, நாய், கிளி என்று ஏதாவது ஒன்றைச் செல்லப் பிராணியாக வளர்க்க ஆசைப்படுகிறாள். ஆனால் பெற்றோர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவள் விருப்பத்துக்குத் தடை [...]
Share this:

அதிசய யூனிகார்ன்

இந்தத் தொகுப்பில் 10 சிறார் கதைகள் உள்ளன. ‘முகில் அண்ணனும், நண்பர்களும்’ என்பது முதல் கதை. ‘இந்த உணவு எனக்குப் பிடிக்காது’ என்று சொல்வதும், அம்மாவிடம் தனக்காக மட்டும் புது உணவைச் [...]
Share this:

சீர்காழி – சிறார் நூல்கள் வெளியீட்டு விழா

06/09/2025 அன்று நிவேதிதா பதிப்பகத்தின் 20+ சிறார் நூல்கள் வெளியீட்டு விழா சீர்காழியில் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடந்து முடிந்தது. குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா, நூலகத் தந்தை எஸ்.ஆர்.ரெங்கநாதன் ஆகியோர் [...]
Share this:

நத்தையின் ஆசை

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில், ஏற்கெனவே 17 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக்கூடிய [...]
Share this:

பண்டித ரமாபாய்

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில், ஏற்கெனவே 17 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக்கூடிய [...]
Share this:

தியா எங்கே?

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில், ஏற்கெனவே 17 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக்கூடிய [...]
Share this: