ஆசிரியர் இ.பா.சிந்தன் ‘ஜானகி அம்மாள்,’ பல்வங்கர் பலூ,’ அப்பா ஒரு கதை சொல்றீங்களா?’ உட்பட 15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இந்நூலில் இந்தியா உட்பட உலகளவில் முதல் ஏழு பெண் மருத்துவர்களை
[...]
2011ஆம் ஆண்டு அறிவியல் வெளியீடாக வந்திருக்கும் இந்தச் சிறார் கதைத் தொகுப்பில் மொத்தம் ஐந்து அறிவியல் புனைகதைகள் உள்ளன. அப்போது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத்தலைவராக இருந்த பேராசிரியர் சோ.மோகனா இந்நூலை
[...]
தமிழ்ச்சிறார் இலக்கியத்தில், நடைமுறை வாழ்க்கையில் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையப்படுத்திய யதார்த்த கதைகள், மிகக் குறைவு என்ற குறையைப் போக்கும் விதத்தில், இந்நாவல் அமைந்துள்ளது. இக்கதையில் வரும் மாரிக்கு, எதற்கெடுத்தாலும் பயம்;
[...]