வாசிப்பு_இயக்கம்

வாசிப்பு இயக்கம் யாருக்காக? எதற்காக?

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு அரசுடன் கை கோர்த்து, 21/07/2023இல், வாசிப்பு இயக்கத்தைத் துவங்கியது. அரசுப் பள்ளிகளில் பயிலும் எளிய வீட்டுப் பிள்ளைகள், வாசிக்கக் கூடிய சிறு புத்தகங்களை உருவாக்குவது, வாசிப்பு [...]
Share this:

வாசிப்பியக்கத் தொடக்க விழா!

வாசிப்பு இயக்கத் தொடக்க விழா, இன்று 21/07/2023 காலை 10 மணிக்குத் திருச்சி துறையூர் ஒன்றியத்தில், பள்ளிக்கல்வி அமைச்சரால் துவக்கி வைக்கப் படுகின்றது. முன்னேறிய நாடுகளில் 70 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட [...]
Share this: