ஈரோடு சர்மிளா

துணிச்சல்காரி

“ஒவ்வொரு குழந்தையும் எவ்வித வன்முறையும் இல்லாத மகிழ்ச்சியான உலகில், ஒரு சிறு பறவையைப் போல் பறந்து திரிந்து வாழ்க்கையைக் கொண்டாடிக் களிக்க வேண்டும் என்பதே என் பெருங்கனவு” என்று இந்நாவலின் முன்னுரையில் [...]
Share this:

ஈரோடு சர்மிளா

முனைவர் மு. சர்மிளாதேவி கல்லூரிப் பேராசிரியர்‌. தீவிர வாசிப்பாளர். எழுதுவதிலும், கதை சொல்வதிலும் பேரார்வம் கொண்டவர். தமிழ்நாடு அரசு வாசிப்பு இயக்கத்தின் மாநிலக் கருத்தாளர். “பின்நவீனத்துவம் எம்.ஜி.சுரேஷ் நாவல்களில்”, “எவஞ் சொன்னது [...]
Share this:

ஆந்தையும் மரங்கொத்தியும்

16 பக்கம் கொண்ட இந்தச் சிறிய நூலில், இதில் இரண்டு கதைகள் உள்ளன. கருப்பு, வெள்ளை படங்களும் உண்டு. விலை ரூபாய் 20/- மட்டுமே. வாசிப்பு இயக்கத்தை முன்னெடுக்கும் பள்ளிக் கல்விப் [...]
Share this: