புதிய சிறார் வாசிப்பு நூல்கள்  

kalviyalar_pic

இவை பேராசிரியரும், கல்வியாளருமான ச.மாடசாமி அவர்களின் நேரடி வழிகாட்டலில் மிக எளிய மொழியில் உருவாக்கப்பட்டுள்ளன. இவை தமிழை வாசிக்கத் திணறும் குழந்தைகளுக்கானவை.

இதனைச் சிறப்பான முறையில் அச்சிட்டு வெளியிடும் பாரதி புத்தகாலயத்திற்கும், திரு நாகராஜ் தோழருக்கும், வண்ணமயமான அட்டைகளை உருவாக்கித் தந்த காளத்தி தோழருக்கும் மிக்க நன்றியும் அன்பும்.

தற்போது வெளியாகியுள்ள நூல்கள் & அதன் எழுத்தாளர்கள் விபரம் வருமாறு:-

சிறார் வாசிப்பு நூல்-24 –  கல்வியாளர் வே.வசந்திதேவி – ஞா.கலையரசி

நூல் – 26             –   ஆயிரம் வாசல் – கொ.மா.கோ.இளங்கோ

நூல் – 28             –   மூன்று சக்கர சைக்கிள் – உமையவன்

நூல் – 30             –  பீட்-கேட் முயல்கள் – ராஜலெட்சுமி நாராயணசாமி

உங்கள் குழந்தைகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்த இந்த நூல்களை வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள்.

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *