தியா எங்கே?

Diya-Enge_pic

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில், ஏற்கெனவே 17 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக்கூடிய மிக எளிய மொழியில் இந்தச் சிறார் வாசிப்பு நூல் வெளியாகின்றது.

டாமி என்பது இரண்டாவது கதை. கதிர் ஒரு நாள் நாய்க்குட்டியைத் தூக்கிக் கொண்டு பள்ளி செல்கிறான். பள்ளிக்கு உள்ளே கொண்டுவரக்கூடாது எனக் காவலாளி மறுப்பதால் கதிர் கேட்டுக்கு வெளியே டாமியை விடுகிறான். டாமி என்ன ஆனது என்று தெரிந்து கொள்ள இந்தக் கதைப் புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்.      

வகைசிறார் வாசிப்பு நூல்
ஆசிரியர்ஞா.குமுதம்
வெளியீடு:-பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம்& பாரதி புத்தகாலயம், சென்னை-18.
விலைரூ 20/-.
Share this: