எல்லோருக்கும் வணக்கம். அக்டோபர் 2 நம் தேசத்தந்தை காந்தியடிகளின் பிறந்த நாள்! இந்தியா விடுதலை பெற அவர் ஆற்றிய அரும்பணிகளை நாம் நன்றியுடன் நினைவுகூர வேண்டிய நாள். காந்தியடிகளைச் சுட்டுக் கொன்ற
[...]
(Thanks:- Illustration-Niklas Elmehed) 2025 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய் (László Krasznahorkai) என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு மத்தியிலும் தொலைநோக்குப் பார்வையுடன் கலையின் சக்தியை
[...]
(Thanks:- Illustrations – Niklas Elmehed) அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் கிளார்க் (John Clarke), மைக்கேல் டிவோர்ட் (Michel H. Devoret), ஜான் மார்டின்ஸ் (John M. Martinis) ஆகிய மூவருக்கும்
[...]
(Thanks- Illustrations-Niklas Elmehed – The Hindu-Tamil Thisai) 2025ஆம் ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு மேரி ப்ரான்கோவ் (Mary E.Brunkow), ஃப்ரட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell), ஷிமோன் சககுஷி
[...]
எல்லோருக்கும் அன்பு வணக்கம். தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி தமிழ்நாட்டில் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படுகின்றது. அவரது 147ஆம் பிறந்த நாளை எழுச்சியோடு கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முழுக்கப்
[...]
06/09/2025 அன்று நிவேதிதா பதிப்பகத்தின் 20+ சிறார் நூல்கள் வெளியீட்டு விழா சீர்காழியில் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடந்து முடிந்தது. குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா, நூலகத் தந்தை எஸ்.ஆர்.ரெங்கநாதன் ஆகியோர்
[...]
அனைவருக்கும் வணக்கம். இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்று 15/08/1947 அன்று தன் முதல் சுதந்திர நாளைக் கொண்டாடியது. அதன்படி இந்தாண்டு தன் 79ஆம் சுதந்திர நாளை இந்தியா கொண்டாட இருக்கின்றது. எல்லோருக்கும்
[...]
பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும் பாரதி புத்தகாலயமும் இணைந்து தமிழை எழுத்துக் கூட்டி வாசிக்கும் சிறார்க்காக மிக எளிய மொழியில், மிகக் குறைந்த விலையில் 17 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அதன்
[...]
கல்வியாளர் திருமிகு வே.வசந்திதேவி அம்மையார் 01/08/2025 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் காலமானார். இவருக்குச் ‘சுட்டி உலகம்’ சார்பாகக் கண்ணீர் அஞ்சலி! இவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்
[...]
சுட்டிகளுக்கும் பெற்றோருக்கும் அன்பு வணக்கம். 1954ஆம் ஆண்டிலிருந்து செயல்படும் சாகித்ய அகாடமி 2010ஆம் ஆண்டு முதல் சிறந்த சிறுவர் இலக்கியப் படைப்புக்கு ஆண்டுதோறும் பால சாகித்திய புரஸ்கார் கொடுத்துக் கெளரவிக்கிறது. அதன்படி
[...]