குழந்தைகள் அனைவருக்கும் ‘சுட்டி உலகம்’ சார்பாக இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்! முன்னாள் பிரதமர் நேரு குழந்தைகள் மீது கொண்டிருந்த அளவற்ற நேசத்தைப் போற்றும் வகையில், அவரது பிறந்த நாள் குழந்தைகள்
[...]
அனைவருக்கும் அன்பு வணக்கம். நவம்பர் 7 குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா பிறந்த நாள். அவர் குழந்தைகளுக்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறார். மேலும் குழந்தைகளுக்காகச் சிறுகதை, விடுகதை விளையாட்டு, விலங்கியல் கட்டுரை,
[...]
வே.வசந்தி தேவி அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 8ஆம் தேதியை இந்தாண்டு முதல் வசந்திதேவி வாசிப்புத் தினமாகக் கொண்டாடுவது என அவர் தலைவராக இருந்து வழிநடத்திய பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது.
[...]
இன்று குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் பிறந்த நாள்! புதுக்கோட்டை இராயவரத்தில் பிறந்த அழ.வள்ளியப்பா, குழந்தைகளை மிகவும் நேசித்ததோடு, தமிழில் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்கும் ஆற்றியிருப்பதால் ‘குழந்தை இலக்கியத்தின்
[...]
எல்லோருக்கும் வணக்கம். அக்டோபர் 2 நம் தேசத்தந்தை காந்தியடிகளின் பிறந்த நாள்! இந்தியா விடுதலை பெற அவர் ஆற்றிய அரும்பணிகளை நாம் நன்றியுடன் நினைவுகூர வேண்டிய நாள். காந்தியடிகளைச் சுட்டுக் கொன்ற
[...]
(Thanks:- Illustration-Niklas Elmehed) 2025 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய் (László Krasznahorkai) என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு மத்தியிலும் தொலைநோக்குப் பார்வையுடன் கலையின் சக்தியை
[...]
(Thanks:- Illustrations – Niklas Elmehed) அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் கிளார்க் (John Clarke), மைக்கேல் டிவோர்ட் (Michel H. Devoret), ஜான் மார்டின்ஸ் (John M. Martinis) ஆகிய மூவருக்கும்
[...]
(Thanks- Illustrations-Niklas Elmehed – The Hindu-Tamil Thisai) 2025ஆம் ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு மேரி ப்ரான்கோவ் (Mary E.Brunkow), ஃப்ரட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell), ஷிமோன் சககுஷி
[...]
எல்லோருக்கும் அன்பு வணக்கம். தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி தமிழ்நாட்டில் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படுகின்றது. அவரது 147ஆம் பிறந்த நாளை எழுச்சியோடு கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முழுக்கப்
[...]
06/09/2025 அன்று நிவேதிதா பதிப்பகத்தின் 20+ சிறார் நூல்கள் வெளியீட்டு விழா சீர்காழியில் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடந்து முடிந்தது. குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா, நூலகத் தந்தை எஸ்.ஆர்.ரெங்கநாதன் ஆகியோர்
[...]