மாதம் தோறும் வெளியாகும் பொம்மி சிறுவர் மாத இதழின் ஆசிரியராகக் கவிதா ஜெயகாந்தன் அவர்களும், முதன்மை ஆசிரியராக ஜெ.ஜெயகாந்தன் அவர்களும் இருக்கிறார்கள். திருவாரூரில் இருந்து பொம்மி வெளியாகிறது. செப்டம்பர் 2025 இதழின்
[...]
எல்லோருக்கும் அன்பு வணக்கம். தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி தமிழ்நாட்டில் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படுகின்றது. அவரது 147ஆம் பிறந்த நாளை எழுச்சியோடு கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முழுக்கப்
[...]
இது 26 பெண்கள் எழுதிய 26 கதைகளின் தொகுப்பு நூல். ஏற்கெனவே தமிழில் சிறார் கதைத்தொகுப்புகள் பல வந்திருந்தாலும் பெண்கள் எழுதிய முதல் கதைத்தொகுப்பு என்ற சிறப்பை இந்நூல் பெறுகிறது. இத்தொகுப்பில்
[...]
இந்தச் சிறார் குறுநாவலில் மல்லி என்ற சிறுமி, நாய், கிளி என்று ஏதாவது ஒன்றைச் செல்லப் பிராணியாக வளர்க்க ஆசைப்படுகிறாள். ஆனால் பெற்றோர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவள் விருப்பத்துக்குத் தடை
[...]
இந்தத் தொகுப்பில் 10 சிறார் கதைகள் உள்ளன. ‘முகில் அண்ணனும், நண்பர்களும்’ என்பது முதல் கதை. ‘இந்த உணவு எனக்குப் பிடிக்காது’ என்று சொல்வதும், அம்மாவிடம் தனக்காக மட்டும் புது உணவைச்
[...]
06/09/2025 அன்று நிவேதிதா பதிப்பகத்தின் 20+ சிறார் நூல்கள் வெளியீட்டு விழா சீர்காழியில் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடந்து முடிந்தது. குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா, நூலகத் தந்தை எஸ்.ஆர்.ரெங்கநாதன் ஆகியோர்
[...]