
மழைக்காடுகள்
தமிழ்நாடு அரசு செயல்படுத்தியுள்ள இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ்க் குழந்தைகளின் வயதுவாரியாக வெளியிடப்பட்டுள்ள சிறார் நூல்களில் இதுவும் ஒன்று. காட்டூர் கிராமத்துப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஆதனும், அதியனும் நெருங்கிய
[...]