Date
October 16, 2024

நோபல் பரிசு-இலக்கியம்-2024

2024ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்(Han Kang) என்பவருக்குக் கிடைத்துள்ளது. தென்கொரியாவிலிருந்து நோபல் பரிசு பெறும் முதல் நபர் இவரே! இவர் 2007ஆம் ஆண்டு [...]
Share this:

வா.மு.கோமு

வா.மு.கோமு என்ற பெயரில் எழுதி வரும் கோமகன், ஈரோடு மாவட்டம் வாய்ப்பாடியைச் சேர்ந்தவர். ‘நடுகல்’ இணைய இலக்கிய இதழின் ஆசிரியர். மாயத்தொப்பி, பூனை வளர்த்த மூன்று பிள்ளைகள், காயாவனம், கபி என்கிற [...]
Share this:

துரை ஆனந்த் குமார்

வேலூரைச் சேர்ந்த துரை ஆனந்த் குமார் அபுதாபியில் பணிபுரிகிறார். 2018ஆம் ஆண்டு முதல் சிறுவர்க்குக் கதை சொல்லுதல், கதை எழுதுதல், சிறார் குழுவை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுச் செயலாற்றுகின்றார். ‘KIDS [...]
Share this: