Date
November 28, 2021

சென்னி முன்னா செண்பை கிராமம் – சிறுவர் நாவல்

ஆனைக்குளம் எனும் கிராமத்தில் வசிக்கும் முன்னாவும், சென்னியும் அண்ணன், தங்கைகள்.  இருவரும், அரசுப்பள்ளியில் பயில்கின்றார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  செண்பகராமன் புதூர் என்பது தான் செண்பை கிராமம்.  இருவரும் பள்ளி விடுமுறையில் [...]
Share this:

காலத்திற்கு ஏற்ப ஓடு – ச.ச.சுபவர்ஷினி (9 வயது)

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர்க்கான கதைப்போட்டியில் ஊக்கப்பரிசு பெற்ற கதை)  கருக்கம்பாளயம் என்று ஒரு அழகான கிராமம் இருந்தது. அந்த கிராமத்தில் பூச்செடிகள் எல்லாம் பூத்துக் [...]
Share this: