Udayashankar

தேன் எடுக்கப் போன குட்டித்தேனீ

ஒரு தேன் கூட்டில் இருந்து முதன் முதலாக ஒரு குட்டித்தேனீ தேன் சேகரிக்க வெளியே போகின்றது. மாந்தளிரிடம் போய்த் தேன் கேட்கின்றது. பின் மலராத மொட்டுகளிடம் போய்த் தேன் கேட்கிறது. தேனீக்கு [...]
Share this:

ஓணான் கற்ற பாடம்

ஓர் ஓணான் வெளவாலைப் போலப் பறக்க ஆசைப்படுகின்றது.  தலைகீழாகத் தொங்கினால், சிறகு முளைக்கும் என்று ஒரு வெளவால் சொன்னதை நம்பி, பகல் முழுக்கத் தலை கீழாகத் தொங்குகிறது. இரவில் இரையைப் பிடிக்க [...]
Share this:

புழுவின் கர்வம்

ஒரு தோட்டத்தில் முருங்கை மரமும், கறிவேப்பிலை மரமும் இருந்தன. முருங்கை மரத்தில் கம்பளி பூச்சிகளும், கறிவேப்பிலை மரத்தில் வண்ணத்துப் பூச்சியின் புழுக்களும் நிறைந்து இருந்தன. அழகாக இருந்த வண்ணத்துப்பூச்சியின் புழுக்கள், முட்களும் [...]
Share this:

கூடி வாழ வேண்டும்

ஓர் எறும்புக்கூட்டில் இருந்த ஒரு குட்டி எறும்புக்குக் கூட்டமாக இருக்கப் பிடிக்கவில்லை. ‘கூடிவாழ்ந்தால் கோடி நன்மை’ என்று ஒரு காவல் எறும்பு, அதற்கு எடுத்துச் சொல்லியும் அது கேட்கவில்லை. தனியே சென்று [...]
Share this:

குறும்புக்காரக் குட்டிக்குரங்கு

ஒரு காட்டில் ஒரு குறும்புக்காரக் குட்டிக்குரங்கு இருந்தது. அது மரக் கிளைகளில் அமரும் பறவைகளை, ‘இது என் மரம்’ என்று சொல்லி விரட்டிக் கொண்டேயிருந்தது “காடு,பூமி,மரங்கள் எல்லாருக்கும் சொந்தம்; எனவே யாரிடமும் [...]
Share this:

கட்டை விரலின் கதை

மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள ஏகலைவனின் கதையை, பாதிக்கப்பட்ட ஏகலைவனின் கோணத்தில் சொல்லி, பழைய இதிகாச கதைகளை மறுவாசிப்பு செய்யத் தூண்டும் இளையோர் நாவல். வேட்டுவ குலத்தில் பிறந்தமைக்காக ஏகலைவனுக்கு வில்வித்தை கற்றுக்கொடுக்கத் துரோணர் [...]
Share this:

மாடப்புறாவின் முட்டை தொலைந்து போன கதை

நாட்டுப்புறக் கதை பாணியில் அமைந்த சிறுவர் கதை.  ஒரு மாடப்புறாவின் இரண்டு முட்டைகள் தவறிக் கிணற்றில் விழுந்து விடுகின்றன.  அது அழுது கொண்டே சென்று ஆசாரி, பன்றி, வேடன், பூனை, யானை, [...]
Share this:

குட்டிப் பாப்பாவின் அற்புத உலகம் – சிறார் கதைகள்

இந்தக் கதைகள் அனைத்திலும், குட்டிப்பாப்பா என்ற ஒரே கதாபாத்திரத்தின் அற்புத உலகமும், அந்த அதிசய உலகில் அவளுக்குக் கிடைக்கும் பல்வேறு அனுபவங்களும், காட்சிப்படுத்தப்படுகின்றன.   குட்டிப்பாப்பாவுக்குப் பறக்க வேண்டும் என்று ஆசை. [...]
Share this:

கேளு பாப்பா கேளு – சிறுவர் பாடல்கள்

இதில் 52 பாடல்கள் தொகுக்கப் பெற்றுள்ளன. குழந்தையின் மொழி வளர்ச்சியில், பாடல்களே முதலிடம் வகிக்கின்றன. புதிய சொற்களைக் கற்கவும், அவற்றை எளிதாக உச்சரிக்கவும், குழந்தைகளுக்குப் பாடல்கள் உதவுகின்றன. குழந்தை கை வீசுவதில் [...]
Share this:

குழந்தைகளுக்கு இராமாயணம், மகாபாரதக் கதைகளைச் சொல்லலாமா?

எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள், முகநூலில் எழுதிய இப்பதிவை அவரின் அனுமதியுடன், இங்கு வெளியிட்டுள்ளோம். அவருக்கு ச் சுட்டி உலகம் சார்பாக எங்கள் நன்றி! 1. முதலில் இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களான மகாபாரதமும், [...]
Share this: