அகிலாண்ட பாரதி

தனக்குத் தானே பெயர் வைத்தவன்!

டாக்டர் அகிலாண்ட பாரதி ‘புதுவெள்ளம்’ தொடரின் 2ஆம் பகுதி.. எம்பிபிஎஸ் முடித்தவுடன் எனக்கு ஒப்பந்த அடிப்படையில், ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் சேர்ந்து ஒன்றிரண்டு [...]
Share this:

புளிக்குழம்பு சாப்பிட்ட புலி

காட்டிலிருந்த ஒரு புலிக்குட்டிக்கு வித்தியாசமான விஷயங்களைச் செய்து பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி.  ஒரு வீட்டில் நாய்க்குப் போட்ட புளிக்குழம்பு சாதத்தை ருசி பார்க்கிறது.  அது மிகவும் பிடித்துப் போகவே தொடர்ச்சியாக அதைத் [...]
Share this:

ஒற்றை அண்டங்காக்காய் – அன்னை அரசுப்பள்ளி-2

ஒற்றை அண்டங்காக்காயைப் பார்த்தால் கெடுதல் நேரும், பூனை குறுக்கே போகக் கூடாது, கழுதை கனைத்தால் யோகம், சுடுகாட்டுக்குப் போகும் போது எலுமிச்சம்பழம் எடுத்துச் சென்றால், பேய், பிசாசு அண்டாது  என்பன போன்ற [...]
Share this:

கவினுறு கதை:அரசுப்பள்ளி-1

ஐந்தாம் வகுப்பு படிக்கும் அபிக்கு, அவள் ஆசிரியை ரேவதி மிஸ்ஸை மிகவும் பிடிக்கும்.  ஆசிர்யை ஒரு நாள் எல்லாரையும் வகுப்பில் கவிதை எழுதச் சொல்கிறார்.   அபி எழுதிய கவிதையை ஆசிரியை பாராட்டுகிறார்.  [...]
Share this: