அறிவிப்புகள்

சிறுவர்க்கான போட்டி அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவில் இயங்கும் ‘அகில உலக தமிழ் முழக்கக் களம்’ (WORLD TAMIL CAMPAIGN) (WTC BY AMAV Australia) என்ற அமைப்பு, உலகளவில் சிறுவர்க்கான போட்டிகளை நடத்துகின்றது.   கவிதை, கதை, [...]
Share this:

வெளிவந்து விட்டது – ‘காணாமல் போன சிறகுகள்’ – சிறார்க் கதைத் தொகுப்பு

குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பிறந்த நாள் நூற்றாண்டின் துவக்க நாளான 07/11/2021 அன்று, சுட்டி உலகமும், சிறார் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் நடத்தும் லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து, சிறார் கதைப்போட்டி [...]
Share this:

‘சுட்டி உலக’த்துக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!

இன்று முதலாம் ஆண்டு பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும்,  ‘சுட்டி உலகம்’, வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில், அடியெடுத்து வைக்கின்றது! எத்தனையோ இடர்ப்பாடுகளுக்கிடையில், குறிப்பிட்ட இடைவெளியில், ஒவ்வொரு மாதமும், சிறார் நூல்களின் அறிமுகப் [...]
Share this:

அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள்-2022

International   Board on Books for Young people (IBBY) என்ற லாபநோக்கற்ற தன்னார்வல அமைப்பு, அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாளைக் (International Children’s Books Day-2022) கொண்டாடுவதில் முக்கிய பங்கு [...]
Share this:

பால சாகித்ய புரஸ்கார் விருது – 2021 – ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’

நாற்பதாண்டு காலமாகக் கவிதை, ஹைக்கூ, சிறுவர் இலக்கியம் எனப் படைப்பிலக்கியத்தில் தொடர்ந்து எழுதி வருகின்ற மு.முருகேஷ் அவர்களுக்கு, 2021 ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்குச் சுட்டி [...]
Share this:

சிறுவர்க்கான கதைப்போட்டி முடிவுகள்!

அனைவருக்கும் வணக்கம். குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள் 🎉!  இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கதைப்போட்டி முடிவுகள் ! கதைப்போட்டி முடிவுகள் ! முதல் பரிசு காணாமல் போன சிறகுகள் [...]
Share this:

இன்று (07-11-2021) குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பிறந்த நாள் நூற்றாண்டு துவக்கம்

இன்று (07-11-2021) குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பிறந்த நாள் நூற்றாண்டு (1922 – 1989)துவங்குவதை முன்னிட்டு, தமிழ்நாடெங்கும் இவரது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.  புதுக்கோட்டை இராயவரத்தில் பிறந்த அழ.வள்ளியப்பா, குழந்தைகளை [...]
Share this:

சிறுவர்க்கான கதைப் போட்டி

சுட்டி உலகம் துவங்கப்பட்டதன்  முக்கிய நோக்கம், சிறுவர்களின் தமிழ் வாசிப்பை மேம்படுத்துவதே ஆகும்.  குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா நவம்பர் 7 ஆம் தேதி துவங்குகிறது.  அவரது [...]
Share this:

பால சாகித்ய புரஸ்கார் விருது – 2020

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, ஆண்டுதோறும்  மதிப்பு மிக்க சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.  சிறுவர்க்காக எழுதப்படும் சிறந்த சிறுவர் இலக்கிய படைப்புகளுக்குப் பால சாகித்ய [...]
Share this: