6 – 8 வயது

புளிக்குழம்பு சாப்பிட்ட புலி

காட்டிலிருந்த ஒரு புலிக்குட்டிக்கு வித்தியாசமான விஷயங்களைச் செய்து பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி.  ஒரு வீட்டில் நாய்க்குப் போட்ட புளிக்குழம்பு சாதத்தை ருசி பார்க்கிறது.  அது மிகவும் பிடித்துப் போகவே தொடர்ச்சியாக அதைத் [...]
Share this:

சினிமாப் பெட்டி

ஐந்தாம் வகுப்பு படிக்கும் ரகு சரியான துறுதுறு பையன்.  அண்ணன் மோகனோ பொறுமைசாலி;  பொறுப்பானவனும் கூட. ரகு கீழே விழுந்து அடிபட்டதால், ஒரு வாரம் பள்ளி செல்ல முடியவில்லை.  அந்த வாரம் [...]
Share this:

பயப்படாதே

இதில் குழந்தைகளின் பயத்தை அடிப்படையாகக் கொண்ட நான்கு சிறுவர் கதைகள் உள்ளன.  இருட்டு, பேய்,பிசாசு என்றால், எப்போதுமே குழந்தைகளுக்குப் பயம் தான்.  இந்தப் பயம் அவர்களுக்குப்  பெற்றோர்களாலும், புறக்காரணிகளாலும் திணிக்கப்படுகின்றது.  அவர்கள் [...]
Share this:

வாங்க விளையாடலாம்: சிறுவர் விளையாட்டு

குழந்தைகள் ஓடியாடி விளையாடினால் தான், உடல் நன்கு வலுப்பெறும்.   சுவர் இருந்தால் தானே சித்திரம் எழுத முடியும்?  கூடி விளையாடுவதன் மூலம், குழந்தைகள் தோல்வியைத் தாங்கக் கூடிய மனநிலையைப் பெறுதல், குழுவாகச் [...]
Share this:

DAY OUT TO BEACH

சிறுவன் ஒருவன் தன் பெற்றோருடன் கடற்கரைக்குச் சென்று, மணலில் கோட்டை கட்டி விளையாடுகின்றான்.  அப்போது சில ஆமைக்குஞ்சுகள், அம்மா ஆமையை நீலத்திமிங்கலம் விழுங்கி விட்டதால், அதனைக்  காப்பாற்றச் சொல்லி, அவன் கைகளைப் [...]
Share this:

கடற்கரையில் ஒரு நாள்

சிறுவன் ஒருவன் தன் பெற்றோருடன் கடற்கரைக்குச் சென்று, மணலில் கோட்டை கட்டி விளையாடுகின்றான்.  அப்போது சில ஆமைக்குஞ்சுகள், அம்மா ஆமையை நீலத்திமிங்கலம் விழுங்கி விட்டதால், அதனைக் காப்பாற்றச் சொல்லி அவன் கைகளைப் [...]
Share this:

பீட்டர் முயலின் கதை

ஹெலன் பியாட்ரிக்ஸ் பாட்டர் எழுதிய ‘The Tale of Peter Rabbit’ என்ற ஆங்கிலக் கதையின் தமிழாக்கம் இது. அம்மா முயல் வெளியே செல்லும் போது, தன் நான்கு குட்டிகளையும் கூப்பிட்டு, [...]
Share this:

ஒற்றை அண்டங்காக்காய் – அன்னை அரசுப்பள்ளி-2

ஒற்றை அண்டங்காக்காயைப் பார்த்தால் கெடுதல் நேரும், பூனை குறுக்கே போகக் கூடாது, கழுதை கனைத்தால் யோகம், சுடுகாட்டுக்குப் போகும் போது எலுமிச்சம்பழம் எடுத்துச் சென்றால், பேய், பிசாசு அண்டாது  என்பன போன்ற [...]
Share this:

கவினுறு கதை:அரசுப்பள்ளி-1

ஐந்தாம் வகுப்பு படிக்கும் அபிக்கு, அவள் ஆசிரியை ரேவதி மிஸ்ஸை மிகவும் பிடிக்கும்.  ஆசிர்யை ஒரு நாள் எல்லாரையும் வகுப்பில் கவிதை எழுதச் சொல்கிறார்.   அபி எழுதிய கவிதையை ஆசிரியை பாராட்டுகிறார்.  [...]
Share this:

கடல்ல்ல்ல்ல்

ஒரு காட்டில் நண்பர்களாக இருந்த காண்டாமிருகம், கழுகு, புலி, அணில், குரங்கு, சிங்கம் யானை ஆகிய அனைத்தும், கடலைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதை நேரில் பார்க்கும் ஆவலில் ஒன்றாகச் சேர்ந்து  கிளம்புகின்றன.  [...]
Share this: