Month
September 2022

இன்று 26/09/2022 பெ.தூரன் பிறந்த நாள்!

சிறார் இலக்கிய முன்னோடிகள் – 2 – ம.ப. பெரியசாமித் தூரன் (1908 – 1987) அக்காலத்தில் பள்ளியில் பாடிய, பிரபலமான ‘நத்தை’ பாடல், இவர் எழுதியது தான்:- “நத்தையாரே நத்தையாரே [...]
Share this:

நத்துவும் மித்துவும்

நத்து என்கிற நத்தை, நண்பர்கள் யாருமின்றித் தவித்திருக்கும் நேரத்தில் மித்து என்ற கம்பளிப்புழுவின் நட்பு அதற்குக் கிடைக்கின்றது. நத்து தன் அனுபவத்தின் மூலம் கண்டறிந்த இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு போன்ற [...]
Share this:

நடக்கும் மரம்

மரம் மண்ணின் வரம் – 4 வணக்கம் சுட்டிகளே! தலைப்பைப் பார்த்தவுடன் என்னது, மரம் நடக்குமா? என்று ஆச்சர்யத்தோடு கேட்பீர்கள். நடப்பது என்றால் நம்மைப் போல நடப்பது அல்ல. மெதுவாக நகர்வது. [...]
Share this:

மேண்ட்ரில்

விநோத விலங்குகள் – 4 சுட்டிகளே, உங்களில் எத்தனைப் பேர் The Lion King படம் பார்த்தீங்க? அதில் ராஜகுருவாக வரும் ரஃபிகி என்ற குரங்கை நினைவிருக்கிறதா? ஆலீவ் பச்சை நிற [...]
Share this:

வண்ணத்தலை பிணந்தின்னிக் கழுகு

பறவைகள் பல விதம் – 4 வணக்கம் சுட்டிகளே! இந்த மாதம் நாம் பார்க்கவிருக்கும் பறவை என்ன தெரியுமா? பிணந்தின்னிக் கழுகுகளிலேயே மிகவும் வண்ணமயமான தலையைக் கொண்ட கிங் வல்ச்சர் பற்றித்தான். [...]
Share this:

அலையாத்திக் காடு

இதில் ஆறு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ‘கண்டல்’ என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள முதல் கட்டுரை, அலையாத்திக் காடுகளின் வேர் வகை குறித்தும், இவை இடம் பெற்றுள்ள பகுதி குறித்தும் விரிவாகப் [...]
Share this:

கட்டை விரலின் கதை

மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள ஏகலைவனின் கதையை, பாதிக்கப்பட்ட ஏகலைவனின் கோணத்தில் சொல்லி, பழைய இதிகாச கதைகளை மறுவாசிப்பு செய்யத் தூண்டும் இளையோர் நாவல். வேட்டுவ குலத்தில் பிறந்தமைக்காக ஏகலைவனுக்கு வில்வித்தை கற்றுக்கொடுக்கத் துரோணர் [...]
Share this:

தலையங்கம் – செப்டம்பர் 2022

அன்புடையீர்! வணக்கம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை செப்டம்பர் மிக முக்கியமான மாதம்.  ஏனெனில் நம் ஒப்பற்ற தலைவர்களான தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் இம்மாதத்தில் தான் பிறந்தார்கள். செப்டம்பர் 15 முத்தமிழ் வித்தகரான [...]
Share this:

பாலசாகித்திய புரஸ்கார் விருது வென்ற நூல்வரிசை- 9

மல்லிகாவின் வீடு ஜி.மீனாட்சி, இதழியல் துறையில், 27 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ‘ராணி’ பத்திரிக்கையின் ஆசிரியராகவும், ‘மங்கையர் மலர்’ இதழின் பொறுப்பாசிரியராகவும், பணியாற்றுகிறார். இதழியலாளர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர் என்ற பன்முகம் [...]
Share this: